19 April 2014

துக்கம் தொண்டைய அடைக்கி!

அண்ணே! இங்ஙணக் கொஞ்சம் பாருங்கணே!

16 April 2014

ஜோடியும் மோடியும் முற்போக்கு ஜாடியும் மூடியும்

ஆழி சூழ் உலகு நாவலை நான் படித்ததில்லை. 

02 April 2014

இணைய இலக்கிய வாசிப்பு


பெருமாள் முருகன் காண்டாமணி என்று தவறாகச் சொன்னாரா, இல்லை இவர் அதை எழுத்துப் பிழையோடு மனதில் வாங்கிக்கொண்டாரா என்று தெரியலை. ஆனால் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை காண்டாமணி இல்லை கண்டாமணி 1966ல் கல்கி தீபாவளி மலரில் வெளியானது.