அந்தக் கடற்கரையை ஒட்டிய நகரத்தின் கடைத்தெருவில் அண்ணனும் தங்கையுமாக இரண்டு குழந்தைகள் வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்துகொண்டு இருந்தனர். அண்ணனுக்கு ஆறு வயதும் தங்கைக்கு நான்கு வயதும் இருக்கக்கூடும்.
சி.என். அண்ணாதுரையை விட நான் மோசமான எழுத்தாளன் இல்லை என்பதை திரு கருணாநிதியே ஒப்புக் கொள்வார் என்று நினைக்கிறேன். மாமல்லனிடமும் நேரடியாகக் கேட்கிறேன். அண்ணாத்துரையை விட நான் மோசமான எழுத்தாளர் இல்லைதானே?