விமலாதித்த மாமல்லன்
27 February 2011
ஜாக் லண்டனின் ஒரு துண்டு இறைச்சி ஆங்கிலத்தில்
›
ஒரு துண்டு இறைச்சி என்று மொழிபெயர்ப்பில் இந்தக் கதையை ஆரம்ப நாட்களில் வாசித்து இருக்கிறேன். அவசரமாகத் தேடியதில் அந்த புத்தகம் கிடைக்கவில்லை...
தமிழிசை ஆர்வலர்களே! பாருங்கள்! நூறு கதைகளுக்கு இணை இந்தக் குறும்படம்!
›
இவரை அடையாளம் தெரிகிறதா? இணைய நன்பர்களே இந்த முகத்தை எங்கோ பார்த்தது போலவும் ராதா விஸ்வநாதன் என்கிற பெயரைக் கேட்டது போலவும் தோன்றுகிறதா?
ரத்தமும் தக்காளிச் சட்னியும் ஸ்ரீலஸ்ரீ ஜெமோச்சார்யாள் உபநிஷத்
›
கீதோபதேசம் வெற்றிமுகத்தில் இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் - ஜெயமோகன் April 4th, 2002 கோதாவிலிருந்து பின்வாங்கையில் அவதூறுகள் ஏன்?...
இதுதாண்டா அறம்!
›
Ramachandran Mahadevan & Ramachandra Sarma இருவரும் எவ்வளவு நல்லவிதமாக நாகரீகமாக எடுத்துச் சொல்லி முறையிட்டும் மூர்க்கமாகப் பொய் கிசுகிச...
26 February 2011
போலிப் புண்ணாக்கு நியாயம் பேசுது! - பைத்தியக்காரன் என்கிற சிவராமன்!
›
பைத்தியக் காரன் - Buzz - Public 11:43 am (edited 12:00 pm) தேவிடியா பசங்க - என்ற சொல்லை 'இலக்க...
லிங்கம் - கதை
›
நடந்தது என்ன - வீக்கிபீடியா குற்றம் - விழிப்புணர்வு பற்றிய துண்டுப் படம் டிவியில் ஓடிக்கொண்டு இருந்தது. வல்லரசுகள் மோதிக் கொள்ளுகின்றன. ஆப...
25 February 2011
படித்ததில் பாதித்தது - எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுமீன்
›
சிறுமீன். குறுங்கதை அந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்தன. எங்கிருந்தோ தினமும் ஒரு கொக்க...
24 February 2011
மன்னிக்கவும் மேற்கொண்டு படிக்க முடியாமைக்கு சிறு விளக்கம்!
›
நூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1 th, 2011 ஆயிரமாயிம் பக்கங்கள் எழுதின பேராளுமையின் எழுத்தாய்யா இது. காண்ட்ராஸ்ட் தூக்கறதுக்காக, இவ்ளோ கண்ட்ரைவ...
கென் எழுதிய தீச்சோறு - ஒரு பார்வை
›
வயலின் நெல் சாயங்கால சூரியனின் நெருப்பு வண்ணத்தில் பழுத்துக்கிடந்தது. அப்பா யோசனையாய் நடு வயலில் இறங்கிப்பார்த்தவர், என்ன சொல்ற அறுப்பு விட்...
22 February 2011
ஸியட்டிலின் கடிதம் (பழங்குடி நிலத்தை விலைக்குக் கேட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு)
›
Chief Seattle (more correctly known as Seathl) was a Susquamish chief who lived on the islands of the Puget Sound. As a young warrier, Chief...
20 February 2011
மேரியாத்தாளா உங்க மேல வந்து ஆடறா? மிஸ்டர் ஆண்டன் செகாவ்?
›
அன்பான நண்பர்களே! இந்தக் கதையை செகாவ் எழுதிய ஆண்டு 1886. உலக இலக்கியத்தை, எழுதப்பட்ட மூல மொழி தெரிந்து, அவற்றை மூலத்திலேயே படிப்போர் ஆசீர்...
வான்கா - ஆண்டன் செகாவ்
›
இந்தக் கதை 1886ல் தமது 26ஆம் வயதில் செகாவால் எழுதப்பட்டது. தமிழின் அந்தக் கால எழுத்தாளர்கள் பலருக்கும் குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர்களுக்க...
19 February 2011
ஞானக்கூத்தனும் கேனக்கூத்தர்களும்
›
உனக் கென்ன தோன்றுது? கருத்துக்கு மாறாகப் போலீசார்கள் கட்டி வைத்துக் கையெழுத்து வாங்கலாமா? எனக்கென்ன தோன்றுது? வருத்தத்துக் காளானான் ப...
17 February 2011
ஆல்பெர் காம்யூவின் சிறுகதைப் புத்தகம் - ஆங்கிலத்தில்
›
Albert Camus ( 7 November 1913 – 4 January 1960) EXILE AND THE KINGDOM ALBERT CAMUS
15 February 2011
பிரமிளின் சுண்டக் காய்ச்சிய சண்டைக் கவிதை
›
ஒரு வானம்பாடிக் கும்பலுக்கு எதிர்காலச் சொப்பனத்தின் புழுதி படிந்து குரல் வரண்டு சிறகு சுருண்டு கங்கையைக் கழிநீராய்க் ...
‹
›
Home
View web version