விமலாதித்த மாமல்லன்

29 April 2011

கோணங்கியின் கல்குதிரை ஏப்ரல் ‘11 முகப்பு!

›
28 April 2011

E = mc2 பிரமிள் கவிதை

›
27 April 2011

தற்காலத்தில் கற்காலம்

›
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி தழுவா நெறிமுறையின் - மேதினியில் சுட்டார் பெரியோர் சுடாதார் இழிகுலத்தோர் சட்டத்தில் உள்ள ஷரத்து ...
25 April 2011

கேள்வியும் நானே பதிலும் நானே

›
பின் நவீனத்துவ எழுத்தாளர் இணையத்தில் இலவச நாளிதழ் தொடங்கினால் என்ன பெயர் வைப்பார்? தினப் புட்டு
24 April 2011

விகாரங்களும் விஸ்வரூபங்களும்

›
ஜெயமோகனின் ஆர்வலர் ஒருவருக்கும் எனக்கும் சில மாதங்களுக்கு முன் ஜெமோவை விமர்சித்தது குறித்து சிறு மனஸ்தாபம் உண்டானது. அவர் ட்விட்டரில் என்னைப...
21 April 2011

இலக்கியக் கலோரிகள்

›
from Kanakkadalan   to விமலாதித்த மாமல்லன் date Thu, Apr 21, 2011 at 12:26 PM subject வணக்கம் mailed-by gmail.com signed-by gmail....
20 April 2011

சிறு (விமர்சனக்) கவிதைகள் சில - பிரமிள்

›
tamil mani   to  me show details   12:51 PM (11 hours ago) Dear Sir, On the web yours is the only blog which devotes more pages for ...
19 April 2011

சுயரூபம் - கு. அழகிரிசாமி தட்டச்சு வடிவில்

›
வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ ம்ழைகள்...
18 April 2011

விதி சமைக்கிறவர்களாய் வேஷம் கட்டாத அசல் ஆளுமைகள்

›
’அன்பளிப்’பைப் பற்றி ஹிந்து வில் மதிப்புரை எழுதிய நேரத்தில் க.நா.சு.விற்கும் அழகிரிசாமிக்கும் நேர்ப்பழக்கமே கிடையாது. அதுமட்டுமல்ல, அழகிரிசா...
17 April 2011

பிரமிளின் தெற்குவாசல் / ரவீநன் தெரு

›
from Senthil Muthusamy   to madrasdada@gmail.com date Sun, Apr 17, 2011 at 9:51 AM subject Piramil Poetry mailed-by gmail.com signed...

ச்சும்மா கதை சொன்ன கு.அழகிரிசாமி!

›
1980ல் அசோகமித்திரனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத வந்தேனேத் தவிர, கூடித்திரிந்த சேக்காளிகளெல்லாம் அப்பிராமண தெற்கத்திக்காரர்கள்தான்...
16 April 2011

பிரமிளின் இரண்டு தமிழாக்கக் கவிதைகள்

›
Your interest is in the bloody loam But what I'am after Is the finished product. 'PATERSON' by WILLIAM CARLOS WILLIAMS
14 April 2011

கொடுக்கவா எடுக்கவா? நோ பீஸ் ஆஃப் மைண்ட்!

›
நற்பண்புகளின் அறவுருவாய்த் திகழும் ஜெயமோகன் அவர்களின் சமீபத்திய திருவாய் அமுது,  ஞானபீடம்   April 13th, 2011.  ”வாசித்தேன்.  என்பேரைச் ச...
12 April 2011

எம்டிஎம் இடமிருந்து பேயோனுக்கு ஒரு செய்தி - என் வழியாக

›
Meenakshipuram Deivakumar Muthukumaraswamy April 12 at 11:51am Report அன்புள்ள மாமல்லன்: பேயோன் என்ற பெயரில் எழுதுவது நானில்லை என்று உங்களு...

எல்லாம் ஸ்வாமிகள்!

›
கவிஞர் விக்ரமாதித்யனின் தலைப்பற்ற ஒரு கவிதை. எல்லாமே தீக்ஷைபெற்று பட்டங்கட்டி பரிபாலனம் செய்துவரும் ஸ்வாமிகள்தாம்
‹
›
Home
View web version
Powered by Blogger.