விமலாதித்த மாமல்லன்
30 June 2011
எவன்
›
மூடிய திரையின் முன்பாக பிம்ப நிர்பந்தத்தில் குவிந்து நின்றன கரங்கள். நிழலாடி நெளிந்தது சிகையவிழ்ந்தகோலம். தாண்டவமென்று கன்னத்தில் தப்ப...
29 June 2011
எனக்கு வாய்த்த ஃபேஸ்புக் சாட் உரையாடல்
›
வணக்கம் 7:16pm அண்ணா
28 June 2011
பிள்ளையார் பிடிக்கப் போய்...
›
:)))))))) Tuesday, June 28, 2011 பொங்கிப் போட்டதெல்லாம் பொங்கலா
26 June 2011
ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது பறை!
›
கட்டியக்காரிகள் நிகழ்த்திய பாமாவின் மொளகாப் பொடி நாடகம் முடிந்து நான்குமணி / ஆறுமணி நேரமாகிவிட்டது. ஆனால் இன்னமும் உள்ளே அதிர்ந்து கொண்டிரு...
25 June 2011
சுஜாதாவுக்கு நெரி கட்டுவதன் மர்ம விளக்கம்.
›
இருபதாம் தேதி ஜெமோவின் அலெக்ஸா ரேட்டிங்கை ட்விட்போட்டு பஸ்ஸ்விட்டு ஃபேஸ்புக்கில் எழுதினால் இருபத்து நாலாம் தேதி சுஜாதாவுக்கு நெரி கட்டுவதன்...
24 June 2011
இயற்கையின் காவியம்
›
ஏற்றுமதி செய்யப்படும் கண்டெய்னருக்கு, மாதிரிப் பரிசோதனைக்குப்பின் கதவை மூடி இறுதி முத்திரை வைப்பதற்காகத் தொழிற்சாலைக்கு செல்லவேண்டி இருந்தது...
22 June 2011
மூன்று கவிதைகள்
›
வழி ஊழல் பேர்வழிகளை உள்ளே தள்ளு சட்டமும் சமூகமும் வாழ வேண்டாமா?
21 June 2011
அவதூறம்மா அவதூறு
›
Charu Nivedita மூன்று தினங்களுக்குப் பிறகு ஃபேஸ்புக்கைத் திறந்தால் என் மீது ஒரே அவதூறு. ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். யார் மீது ...
புதிர்
›
சப்புவதும் நக்குவதும் கலவியில் சகஜம்.
சார்னு சொல்றது அவ்வளவு பெரிய அவமதிப்பா சார்?
›
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - 5 Jun 2011 (edited 5 Jun 2011) - Buzz - Publicஜெமோவிடம் பேசியபோது, மாமல்லனிடம் பேசும்போதெல்லாம் சார் என்றுதான்...
கை எப்போதும் கவட்டைக்குள்
›
ஈரமற்ற இரும்பு அந்தக் கொழந்த, இப்பக் கூட இதே ரோவுல அந்த ஜன்னலோரம் ஒக்காந்துருக்கு! தோ பாரும்மா ஒன்னைப் பத்தி எழுதி இருக்கேன்னு காட்டி நெ...
வாசகன் நீதிபதியாகட்டும் வக்கீல்கள் அல்ல
›
சாரு நிவேதிதாவுக்கும் - 21 வயது சிறுமிக்கும் இடையில், முதல் நாளில் இருந்து நடந்த சாட் உரையாடலை எடிட் செய்யாமல் சிறுமியின் பெயரை மட்டும் நீக்...
20 June 2011
ஈரமற்ற இரும்பு
›
நீளமான முகம் முகம் முழுக்கக் கண்கள் கண்முழுக்கத் தூக்கம்.
19 June 2011
கிக்கிரிபிக்கிரி இலக்கியம்
›
<நீங்க பஸ்ஸு விட்டாலும் கருத்து சொல்லவும் பயமா இருக்கு...முன் ஏரும் இல்லாம பின்னேரும் இல்லாம ஒத்தையா உழுவ முடியாதுங்களே....அதான்> கு...
கடவுள் நமக்கு நண்பன்
›
பொதுவாக பிறந்த நாள், பண்டிகைகள் தன்னார்வத்துடன் கொண்டடுவதில்லை. ஃபேஸ்புக்கில் தவறான தினத்தில் வாழ்த்தியவரை திருத்தப் போய் மாட்டிக் கொண்டேன்....
‹
›
Home
View web version