விமலாதித்த மாமல்லன்

27 September 2011

உயிர்

›
எப்போதும் உனக்கு சொல்லிக்கொள் எளிய சொற்களில் கடின விஷயமா கடின மொழிக் கற்றைகளில் எளியதா என்பதில் ஒருபோதும் மயிரை இழக்காதே எஞ்சி இருப்பதே...
26 September 2011

மூடுதிரை

›
வெயில் வந்ததே என்று ஜன்னலை மூடினேன் காற்றும் வராமல் போனது. நிலவு பார்க்க திறந்து வைத்தேன் கொசுக்களும் வந்தன. மனத்தைத் திறந்து மூடுவதுப...
22 September 2011

மோட்சம்

›
சுற்றுச்சூழலின் விழிப்புணர்வோ  கிணறு குளம் கடல் கிட்ட இல்லாத சங்கடமோ  பால்கனி பக்கெட்டில் கரைந்துகொண்டிருந்த களிமண் பரம்பொருள் தொட்டிச்செடிய...
21 September 2011

குடை

›
அச்சுவெல்லமாய் வார்க்கப்பட்ட பிள்ளையார் சுபிட்சம் அளிக்க நாற்பது ரூபாய்க்கு வீடு வந்தார். கொசுறாய் வந்தது குண்டிப்புறம் குடையைப் பிடித...

மன்சூர் அலியும் மண்ணாந்தையும் - சுடச்சுட ஃபேஸ்புக் சாட்டிலிருந்து

›
Manzoor Ali Today vanakkam sir வணக்கம்

வெசாவும் பிரமிளும் திமிர் பிடித்த சண்டைக்காரர்களா?

›
06 JulyRamji Yaho ஆனாலும், உங்களின் வாசிப்பு ஆர்வம், முயற்சிகள் பிரமிக்க வைப்பவை சார். இன்னொரு மனிதரால் இந்தச் சாதனையை முறியடிக்க முடியுமா ...

சோடாபாட்டில் - அது போதும்

›
Bala Jeyaraman   to  me show details   9:09 PM (12 hours ago) மாமல்லன் சார்,

ஆஹ்.. நா ஆளானத் தாஆஅமர ரொம்ப நாளாகத் தூஊஉங்கல

›
தொலைக்காட்சி பார்ப்பதில்லை.  இணையம் வெட்டி அரட்டை மடம். 
20 September 2011

இடுக்கும் எழுத்தும்

›
இடுக்கில் எழுது கிடைத்த இடுக்கில் எழுது கிடைத்த இடுக்கைப் பற்றி எழுது கிடைக்காத இடுக்கைப் பற்றியும் எழுது இடுக்கில் எழுத நேர்ந்ததே என்க...
19 September 2011

மழைநாளின் ரயில் பயணம்

›
மந்தநடை பயிலும் புறநகர் கர்ப்பிணி மாடாய் அசுவாரஸியத்துடன் விட்டுவிட்டுப் போய்க்கொண்டே கூடக்கூட வந்துகொண்டிருந்த மழை, அதக்கிய புகையிலைய...

இலக்கியம், கெளரவ ஜெபமாலை உருட்டலில்லை.

›
சண்டை நம் ஈகோவுக்காக இல்லாமல் நமக்கு சரியெனப்படும் இலக்கிய தரப்பிற்கானது எனில் கட்டாயம் இலக்கியத்தரமாக அமைந்தே தீரும் # ’தரம்’ என்பது உயர்தர...
18 September 2011

ஊழலுக்கெதிரான தீவிர தேசப்பணி

›
வங்கிக் கடன்கூட முதல் வீட்டிற்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கிறது. காரணம்,முதல் வீடு எல்லோருக்கும் அடிப்படை அவசியம்....

ஜெயமோகனின் டிவிஎஸ் கீபோர்டு

›
நான் ஒருவன் மட்டுமே இலக்கியப் பிரவாகம் என்று விஷ்ணுவே தீர்மானித்துவிட்ட பிறகு மற்றவரெல்லாம் ஓரமாய் ஒழுகிச்செல்லும் சாக்கடைகள்தானே. 

தாயகம் பற்றி அலெக்ஸாண்டர் ஸால்ஜெனிட்சின்

›
எறும்புகளும் நெருப்பும் அது எறும்புகளின் குடியிருப்பாய் இருப்பதை அறியாமல் ஒரு உளுத்துப்போன கட்டையை நெருப்பில் எரிந்தேன். கட்டை பிளக்கத்தொடங...

முடிச்சு - கடிதம்

›
R.V. Subramanyan   to  me show details   9:31 PM (8 hours ago) Dear Mamallan,  From a confirmed poetry-hater who is struggling with a m...
‹
›
Home
View web version
Powered by Blogger.