விமலாதித்த மாமல்லன்

23 March 2014

ஐராவதம் - இறப்பும் துறப்பும்

›
ஐராவதம்  என்று ஜெயமோகன் எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பின் மூலமாகவே அவரது மறைவு குறித்துத் தாமதமாய்ச் சற்றுமுன்னரே அறிய நேர்ந்தது.
02 March 2014

விருதாவல்ல விருது

›
ஜனாதிபதி விருது என்றால் என்னவென்றே அறியாதிருந்தும் அதைப் பற்றி ஏளனமாய் இளித்தார் சாரு. அதுவே என் இணைய நுழைவுக்கும் இலக்கியவாதிகளின் நிம்மத...
28 February 2014

இலக்கிய டாவும் ஆன்மீக டாவும்

›
இது நேற்று எழுதத் தொடங்கியது.
23 February 2014

உணர்வும் உணர்ச்சியும்

›
திருமுருகன் காந்தி, தேசிய ஊடகத்தில் கத்தோ கத்து கத்தி தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்ததன்படி பார்த்தால், ராஜீவ் கொலையின் பின்னால் இருப்ப...
15 February 2014

உயில்

›
மாதவன் சார் வணக்கம் சொல்லுங்க சார் வணக்கம் இந்த மாசம் சம்பளம் இன்னும் போட ஆரம்பிக்கலையே! சொல்லுங்க என்ன விஷயம்?
13 February 2014

முதல் போட்டு ராயல்டி எடுத்த முதல் எழுத்தாளன்

›
விமலாதித்த மாமல்லன் கதைகள் 145 பிரதிகளுக்கான ₹18270 காசோலை காலச்சுவடில் ரெடி. இப்போது நான் வேலை மீதிருப்பதோ மீஞ்சூருக்கு சற்று முன்னால் # ...
12 February 2014

குத்து! எங்குத்தமா உங்குத்தமா?

›
ரோசா, விஷம், வன்மம் மற்றும் திடீர்த் தாக்குதல் < http://jyovramsundar.blogspot.com/2009/10/blog-post_09.html >Posted by ஜ்யோவ்ர...
09 February 2014

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...

›
< <நான் இப்ப என்னவா இருக்கேனோ,> லட்சங்களைக் கொண்டுபோய் வாராவாரம் வாடகைக் கார்களில் வைக்கும் பாடு மாமாவாக இருக்கிறாய்.> ...

போலியும் காலியும்

›
கேட்ட கேள்விகளுக்கு, இதையும் ஒரு ஜென்மம் என மதித்து பதில் சொல்லியும், சொல்லப்பட்ட பதில்களுக்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல், புழுதியை மட்...
08 February 2014

லட்சங்களும் லட்சியங்களும்

›
<ஒரு கண்டெய்னருக்கு ரெண்டாயிரம்னு வாங்கின ஆளெல்லாம் நான் புழலுக்குப் போகணும்னு சாபம் விட்டா பலிக்குமா என்ன?>
05 February 2014

அறிந்தவர் அறிவாராக!

›
04 February 2014

குறும்படமும் பெருங்கொலையும்

›
சினிமாவை ஆராதிக்கும் மிகுந்த நுண்ணுணர்வுடைய கலைஞர் என்கிற தம்மைப் பற்றிய பிம்பத்தை கவனமாக முன்னிலைப்படுத்துவதில் முதன்மையான சினிமாக்காரர் ...
28 January 2014

உத்தம புத்திரன் பார்ட் - 3

›
புத்தகத்தில் இருக்கும் 30 கதைகளும் ஒட்டுமொத்தமாய் PDFஆக வெளியிடப்பட்டதால், பதிப்பாளரால் இருட்டடிப்பு செய்யப்பட்டு, 16.01.2014 அன்று, மனுஷ்...
20 January 2014

கட்டாயத்துக்கு கனவான்

›
வேலையாய் வெளியில் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டு இருந்தோம். கார் பத்தடி நகர்ந்ததும் கண்ணயர்ந்து விடுவது என் வழக்கம். நோக்கியா போன் பாண்ட்...
15 January 2014

எவனுக்கும் வெட்கமில்லை!

›
கரூர் மாவட்ட துணை நூலகத்துக்கே விமலாதித்த மாமல்லன் கதைகள் புத்தகம் சென்றடந்துள்ளது என்றால், அந்த வருடத்து அரசு ஆணையே 600க்கு மேல் இருக்கக...
‹
›
Home
View web version
Powered by Blogger.