விமலாதித்த மாமல்லன்
04 April 2024
எல்லோரையும் பொருட்படுத்துவது நேர விரயம்
›
ஒரு சமயம் உங்கள் புனைவு என்னும் புதிர் நூல் குறித்த என் வாசிப்பு அனுபவத்தை எழுதியிருந்தேன். அதன் தலைப்பில் ஒரு பிழை உண்டு. (என்னும் - எனும்)
22 February 2024
இலக்கியத்த கத்துக்கப் போறேண்டி
›
Sun, 4 Feb வணக்கம் 12:54 PM யெஸ் 12:55 PM மாணவரா 12:56 PM இல்லைங்க வாசகன் தான் 12:57 PM புக்கு வாங்கமுடியாதவரா 12:57 PM...
21 February 2024
சாரி டமில் மதர்
›
இவர் , இவரது காமர்ஸ் ஆசிரியரால் ' படிக்கிற , வாசிப்பில் ஆர்வமுள்ள பெண் ' என ' விளக்கும் வெளிச்சமும் ' நூலின் இலவ...
30 January 2024
ஓஎம்மாரும் ஓல்டு மெட்ராஸும்
›
ஒருவாரமாகவே என் Mac Adapter படுத்திக்கொண்டுதானிருந்தது . அதற்காக அதைக் கோபித்துக்கொள்வதும் நியாயமில்லை . 2018 ஜனவரியில் வாங்கியது 202...
10 January 2024
குடும்பத்தில் ஒரு குழப்பம்
›
ஆபீஸ் 82 தெளிவு படிச்சியே இந்த வார புனைவு என்னும் புதிர் படிச்சியா. ரொம்பச் சின்னதாச்சே நீதான சொன்னே, இந்தக் கதை உலகச் சிறுகதைகள் 2ல இருக்...
08 January 2024
உள்ளதைச் சொல்லுகிறேன்
›
உலகச் சிறுகதைகள் 1 & 2, இதுவரை முன்பதிவு செய்துகொண்டு பணம் அனுப்பியிருப்பவர்கள் முறையே 124 & 102 இவற்றில் முதல் தொகுதிக்கான அட...
22 October 2023
பயமுறுத்தும் பாத்திரம்
›
நேற்று பேஸ்புக்கில் இதைப் பாக்க நேர்ந்தது. அப்படியே ஸ்கிரீன்ஷாட் மட்டும் எடுத்துக்கொண்டேன். வீடியீவைப் பார்க்கவேயில்லை. 41 வருடங்கள் முன் ந...
30 September 2023
கரப்பான்பூச்சிக்கு வேப்பெண்ணெய்
›
வேப்பெண்ணெய் கரப்பான்பூச்சிக்கு நன்கு கேட்கிறது. கரப்பான்பூச்சி இல்லாத சமையல்கட்டே இருக்காது என்கிற அளவுக்கு விளக்கணைத்த வீட்டின் இருட்டில...
28 June 2023
ஆபீஸ் அத்தியாயம் 56 அவரவர் உலகம்
›
ராமசாமியைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து , மன விரிவே சிந்தனையை விரிக்கும் . சுயசிந்தனையே பிரத்தியேகப் பார்வையைக் கொடுக்கும் . தனித்...
உலகச் சிறுகதைகள் 20 - காப்ரியே கார்சியா மார்க்கேஸ்
›
'' இது ஒரு கற்பனையின் சிறகடிப்பு '' என்றார் அவர் . கூட்டத்திற்கிடையே பால்தசாரைத் தேடினார் . தனது தாய்மை நிறைந்த விழிகளை அவ...
25 June 2023
இப்பதான்னு இல்ல. எப்பவுமே இப்படித்தான்
›
எட்டடிக் குச்சுக்குள்ளே எல்லோரும் பத்தினிகள் - ஞானரதம் (அக்டோபர் - டிசம்பர் 1983) தமிழனுடைய தோலின் தடித்தனம் பற்றி , குறைபட்டுக்கொள்ளாத ...
21 June 2023
உலகச் சிறுகதைகள் 19 காஃப்கா
›
இந்தக் கதை வெளியான 1915 ஆம் ஆண்டு வாக்கிலேயே காஃப்கா விசாரணை என்ற நாவலையும் எழுதிக்கொண்டிருந்தார் . என்ன குற்றம் செய்தான் என்ற...
‹
›
Home
View web version