26 January 2011

ஜேபி ராஜேந்தரன் என்கிற ஜேய்பீ ராஜேந்தரன் என்கிற ஜேய்பீ ராஜ்

நடுவிரல் காட்டி என்னைத் தேவடியாள் பையன் என்று அழைத்து, அதை ஒற்றை எழுத்தாக சுருக்கி விடுபட்டவற்றிற்கு நட்சத்திரக் குறியிட்டு, இந்திய மெடிக்கல் கவுன்ஸிலின் அட்ரஸ் எது எனக் கேட்டதும், அந்த பஸ்ஸையே முற்றிலுமாய் நீக்கிவிட்வர். 

இணையத்தையே கிடுகிடுக்க வைக்கும் ஆஹா என்றெழுகின்ற யுகப்புரட்சி மண்டபத்தின் முட்டுக் கொடுத்தலோத் தாங்கிப்பிடித்தலோ அல்லது காமாக்ஷியின் கடாக்ஷமோ இல்லாத நான் ஒரு தான்தோன்றிப்பயல் என்கிற காரணத்தால், தனியாகவே இந்தத் தாக்குதலை எதிர்கொண்டேன். 

அதன் பிறகு நான் அவமானங்களைக் கடந்தால்தான் ஆன்மீகம் என்கிற தனிப் பதிவாய்ப் போட்டதும், இன்னும் இரண்டு மூன்று வாரங்களில், என்னைப் பற்றி சைக்கோ அனலைஸ் செய்து எனக்கே அனுப்பப்போவதாய்ச் சொல்லி, எழுதி எழுதி கலைத்துக் கொண்டிருப்பவர். இன்றும் பல்வேறு பெயர்களில் எவ்வளவு முறை எங்கெங்கே ப்ளாக் பண்ணினாலும், என்னைத் தொடர்கிற, கோவை / பிர்மிங்காம் சைகை யாட்டிரிஸ்ட்டு பிறந்த இடம் காஞ்சி என்று ஒரு முறை கூகுள் ப்ரொஃபைலில் குறிப்பிட்டு இருந்தார்.
JP Rajendran, Jaypee Rajendran, jaypee raj

24 January 2011

Indian Camp a short story by Ernest Hemingway

சும்மா ரிப்போர்ட் செய்வது போன்றதொரு நடை. ஏதோ நடந்தது, அதை நான்  பார்த்தேன், பார்த்ததை சொல்லிவிட்டுப் போகிறேன், மற்றபடி நான் என்னதக் கண்டேன், எனக்கென்ன தெரியும் என்பது போல எழுதப்பட்ட கதை.

இந்தக் கதையைப் பகலில் படித்து வேலை ஓடவில்லை என்றாலோ, இரவில் படித்து தூக்கம் வரவில்லை என்றாலோ, நீங்கள் வழக்கு தொடுக்க வேண்டிய இடம் ஹெமிங்வேவின் சமாதி தர்கா கல்லரை, என் மீது அல்ல. 

லலிதா ராம் - சஞ்சய் சுப்ரமண்யம் நடுவில் நாட்டாமையாக மாமல்லன் என்று ஒரு அற்பன்




Ramachandran Mahadevan

 to me
show details 1:54 PM (3 hours ago)

regards
Ram
**************************************************************

The Old Man and The Sea, Free E book (Pdf, 371KB) - Ernest Hemingway

23 January 2011

சஞ்சய் சுப்ரமண்யத்திடம் இருந்து இரு கடிதங்கள்


fromSanjay Subrahmanyan 
tomadrasdada@gmail.com
dateFri, Jan 21, 2011 at 7:46 PM
subjectvanakkam
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details Jan 21 (2 days ago)
vanakkam shri maamallan

i would like to introduce myself as someone with a decent interest in tamil literature. i have been following your blog posts of late and found your reference to lalitha ram and his article on manpoondia pillai, which was very well written. after i saw your current post on thi ja and eee paaa today i dug up this old article that i had written many years back. just for your reference and nothing intended :)

interestingly manpoondia pillai's aradhana is being observed the day after tomorrow in pudukkottai.

best wishes

sanjay

-- 
Sanjay Subrahmanyan
1E Surendra Court, 2/3 Beemanna St
Alwarpet, Chennai - 600 018
Tamil Nadu, India
Phone - (91) 44 24991999

fromSanjay Subrahmanyan 
tomadrasdada@gmail.com
dateFri, Jan 21, 2011 at 7:47 PM
subjectsorry
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details Jan 21 (2 days ago)
i am so sorry i forgot to attach the link for the article


thanks

--
Sanjay Subrahmanyan
1E Surendra Court, 2/3 Beemanna St
Alwarpet, Chennai - 600 018
Tamil Nadu, India
Phone - (91) 44 24991999


சரியாக மெய்ல் பார்க்காமல் தாமதித்தமைக்கு மன்னிக்கவும். 



நான்கு கவிதைகள்


தொல்லை

மீசை முளைக்கும் முன்பாக
முன்னால் நீண்டது பல்லெனக்கு
சும்மா இருக்கும் போதினிலும்
சிரிப்ப தாகக் காட்டிற்று. 

22 January 2011

நமக்குக் கிடைத்தது நாட்டுடைமை

T N சேஷகோபாலன்

fromH. Abedeen 
tomadrasdada@gmail.com
dateSat, Jan 22, 2011 at 12:20 PM
subjectசேஷகோபாலன்
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 12:20 PM (2 hours ago)
அன்பு மாமல்லன்,


சேஷகோபாலனின் ’காக்கைச் சிறகினிலே'யை எனக்கு அனுப்பி வையுங்கள் தயவுசெய்து. நானும் ரொம்பநாளாக தேடிக் கொண்டிருக்கிறேன். உங்களின் பதிவிலும் மறுமொழியிட்டேன். ஆனால் 'google account' அங்கே கோளாறு செய்யும் என்பதால் மீண்டும் இப்படி.

நன்றி

ஆபிதீன்

***

21 January 2011

இலக்கியத்துல இதெல்லாம் சாதாரணமப்பா!

தி.ஜானகிராமன் 

இங்கே ஒரு எழுத்தாளன் - லலிதா ராம்


தற்செயலாக Giridharan Rajagopalan பஸ்ஸில்,
லலிதா ராம். 


பெயரைப் பார்த்ததும் ஒரு நன்றியுடன் கூடிய மலர்ச்சி. காரணம், 1983ல் இருந்து நான் தேடிக் கொண்டிருந்த சேஷகோபாலனின் காக்கைச் சிறகினிலே பாடலை மெய்ல் அனுப்பி வைத்தவர் என்கிற விதத்தில்.


நான் என்ன லா.ச.ராவா? | தமிழ் பேப்பர் என்றிருந்த கட்டுரையைப் படிக்கத் தொடங்கினேன். அநாயாசமாக எழுதிக் கொண்டு போகும் நடை. இடையிடையில் பருக்கையோடு கல் நிரடியது. கிரிதரன் பதிவில் பின்னூட்டமாய் எழுதத் தொடங்கி, வழக்கம் போல வளரத்தொடங்கியது. எனவே ”சில க்கன்னா ங்கன்னாக்கள்.” என தற்காலிகத் தலைப்பை வைத்துக் கொண்டேன். பதிவேற்றினால் ஒரு சிலருக்கேனும் உபயோகப் படக்கூடும் என நினைத்தேன்.

20 January 2011

அடித்துத் துவை

துவைப்பதென வந்துவிட்டால்
அடித்துத் துவை.

அழுக்குப் போகவேண்டும்
அதுதான் குறிக்கோள். 

18 January 2011

ஆறு கவிதைகள்

தற்செயல்

உயிர்த்தெழுதலில்
இருக்கிறதுன் இறவாமை.

எலும்பை மண் தின்னும்
அச்சடித்த காகிதத்தைக் கரையானாய். 

17 January 2011

ஊர் ரெண்டுபட்டால்....


இந்தத் தலைப்புக்கு சம்பந்தமே இல்லாமல் இப்படியொரு கேள்வி

கேள்வி: மாமல்லன், இந்த பதிவுக்கு உங்கள் பதில் என்ன ?  

16 January 2011

ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை

ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. இது பிரமிளின் மிக முக்கியமான கட்டுரை. வெளியிடப்பட்டது டிசம்பர் 1984. 

15 January 2011

இருமுடிதாங்கி ஒருமனதாகி குருவெனவே வந்தோம்

தமிழ் இலக்கியத்தை உய்விக்க விஷ்ணுவின் பதினோராவது அவதாரமாக ஸ்பெசல் பிறவி எடுத்திருக்கும் முக்கால தெய்வமாம் ஜெயமோகன் அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வந்தனங்களுடனும் நன்றியுடனும்

12 January 2011

ஆயோன் பாயிரம் - 1

இஸ்ட்டும் ட்விஸ்ட்டும்


காரல் மார்க்ஸிஸ்ட்டு
ஃப்ரெட்ரிக் ஏங்கலிஸ்ட்டு
வ்ளாடிமிர் இலியிச் உல்யனோவ் லெனினிஸ்ட்டு
ஜோசெஃப் ஸ்டாலினிஸ்ட்டு
மா ஓ சே தோங்கிஸ்ட்டு
நக்ஸல்பாரியிஸ்ட்டு
லோக்கல் டச்சுக்குப் பெரியாரிஸ்ட்டு
அபயத்துக்கு அம்பேத்காரிஸ்ட்டு