13 November 2011

திற்பரப்பில் ஆகா ஓகோ அருவிக் குளியல்

என் அளவுகோலில் பாரதிக்குப்பின் கவிதை எழுதியவர்களில் பிரமிள் முக்கியமானவர். அதன்பின் தேவதேவன். பிரமிள் தன் மனக்குறைபாடுகளால் தேங்கி நின்றுவிட்டவர். தன் கவித்துவத்தை முழுமையாக வெளிப்படுத்தும் தவத்தைச் செய்தவர் தேவதேவன். ஆம், பாரதிக்குப்பின் அவர் ஒருவரையே ‘மாகவிஞன்’ என நான் சொல்வேன்.

11 November 2011

எதற்கு எழுதுகிறோம்? - ஜான் பால் சார்த்தர்

படிகள் 6/7 ஜூன் 1980 இதழில், ஜான் பால் சார்த்தரின் எதற்கு எழுதுகிறோம் என்கிற, தமிழவன் அலைபேசியில், படிகளில் சார்த்தரின் எது இலக்கியம் என்கிற கட்டுரை கூட வெளியாகி இருக்கும். இன்றைக்கும் கூட அந்த கட்டுரை முக்கியமானது”  என்று குறிப்பிட்ட கட்டுரை வெளியாகி உள்ளது. எது இலக்கியம் என்கிற சார்த்தரின் புத்தகத்தில், Why write என்பது இரண்டாவது கட்டுரை. அதற்கு சிறிய அறிமுகக் குறிப்பொன்றையும் எழுதி அதில் ”வாசகனை நினைவில் கொள்ளவே கூடாது என தமிழில் அரை குறை இலக்கிய அறிவுடன் க.நா.சு. போன்றோர் இருக்கும் சூழலில்” என்கிற அர்ச்சனையுடன் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிற்கோ மொழிபெயர்ப்புக்கோ எவர் பெயரும் போடப்பட்டு பொறுப்பேற்கப்படவில்லை.அநேகமாக இது ஆசிரியர் குழுவிலிருந்த தமிழவனாகவே இருக்க வேண்டும்.

10 November 2011

தவறியும் போகாதவை

என் நினைவில் தவறில்லை. ஆம் படிகளில்தான் ழான் பால் சார்த்தரின் ’சுவர்’ கதையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. அதைத்தேடி பலநாட்களாக கைபேசியில் அலைந்தது வீண்போகவில்லை.

08 November 2011

ஞானியும் மூடனும்


ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்னால் 
கல்பாக்கத்தால் சென்னைக்கு ஆபத்து 
என்கிற தீம்தரிகிட போஸ்டர் பெட்டிக்கடையில் தொங்கியது 
நினைவுக்கு வருகிறது.

06 November 2011

இரண்டு வெர்சன்கள் அன்னா ஒரு வெர்சன் ஹசாரே ஒரு வெர்சன்

http://annahazaresays.wordpress.com என்கிற அன்னா ஹசாரே பிளாகை முந்தாநாள்வரை நடத்திக் கொண்டிருந்தவர் ராஜு பாருலேகர் என்னும் மும்பை பத்திரிகையாளர்.

03 November 2011

முட்டைகோசு

முக்காலம் உணர்ந்ததுபோல் முகம்தூக்கும் எக்காளம் 
வெறுமுட்டை கோசென்று உலர்த்துவது இக்காலம்

***

எம்.டி.எம்மின் குட்டிக்கதை - மின்தூக்கி இயக்குனர்

02 November 2011

அசால்டாய் நடத்தும் அறச்சீற்ற யாவாரம்

அண்ணா ஹசாரேயின் இயக்கம் இந்திய ஊடக முதலாளிகள் விரும்பாத ஒன்றாகவே இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு நாடெங்கும் ஆதரவு அலை கிளம்பியபோது அவர்கள் அதைக் காசாக்கிக்கொண்டார்கள். அதாவது அண்ணா ஹசாரே ஊடக உருவாக்கம் அல்ல. அவர் தன்னைத் தியாகம் மூலம் உருவாக்கிக்கொண்டவர்

01 November 2011

அழைப்பு

இருட்டில் ஒளிரும் சிலுவை
தொலைவில் அழைத்தது.

28 October 2011

தலைசிறந்த எழுத்தாளராக அன்புடன் ஜெ அளிக்கும் அறிவுரை


<இதைஎப்படிப் போக்குவது, அல்லது இப்படியே இருப்பதுதான் சரியா ?

நன்றி
விஜய்.

27 October 2011

உயிர்ப்பு

உர்ரென்று முறைத்த கோட்டோவியத்தை 
திருஷ்டிப்பூசனி, படிகாரம்போல் 
இருந்துவிட்டுப் போகட்டுமென்று 
முன்கதவில் மாட்டி வைத்தேன்.

25 October 2011

பட்டிமன்ற வெட்டி

<நீங்கள் கருதினால் பாரதி மகாகவியே என நீங்களே வாதிட்டு எழுதமுடியுமா என்றார்கள்.>

பின்னே வேறு யாராலும் முடியவில்லை என்பதை உலகமே கண்டுவிட்டதே.

பயம்ம்மா இருக்கே பயம்பயமாய்


எமன் ரொம்பப் பொல்லாதவன் விட மாட்டான் - நர
சிம்மன் பேரைச்சொன்னால் தொட மாட்டான்

22 October 2011

அறச்சீற்ற வெளிச்சப்பாடா? விஷச்செடியின் வேரா?



from***@gmail.com
tomadrasdada@gmail.com
dateMon, Oct 17, 2011 at 6:18 PM
subjectconfidential
mailed-bygmail.com
signed-bygmail.com
Important mainly because of the people in the conversation.
hide details Oct 17 (5 days ago)

Boss..

20 October 2011

தலீவா வெளியே வா - தில் இருந்தா

”இந்த தளத்தில் எதையுமே பேசலாம். ஆனால் இது ஓர் எழுத்தாளராகிய என்னுடைய தளமாக அறியப்படுவதனால் சில சிறு சங்கடங்கள் இருக்கின்றன. ஆகவே சில விஷயங்களை பேசவேண்டாமென நினைக்கிரேன். சாரு அதில் ஒரு தலைப்பு. என்னைப்பொறுத்தவரை இனி எப்போதும் எந்நிலையிலும் எங்கும் அந்த பெயரை சொல்லப்போவதில்லை. கருத்துரைக்கவும்போவதில்லை. இதன்பின்னால் ஆழமான ஓர் அவமான உனர்ச்சி இருக்கிரதென்பதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். இங்கே பேசப்படும் எதுவும் என்னுடன் அடையாளப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பதனால் இந்த எச்சரிக்கை. மற்றபடி எதையும் தடுக்க அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை.”

ஒரு தமிழ் எழுத்தாளர் அடியேனைப் பற்றி எழுதியிருப்பதே மேலே கண்டது.


இதைப் பார்க்கையில் நான் கொஞ்சம் பாக்கியவான்.

19 October 2011

சடையே இல்லாவிட்டாலும் பேனுக்குக் குறைவில்லை

Monday, October 17, 2011 6:37 PM கவிதா ரசனைக்கு இணையக் காப்புரிமை வைத்திருக்கும் இலக்கிய குருஜி தூக்கிப்பிடித்த, 

மொட்டை மாடியில்