விமலாதித்த மாமல்லன்
30 July 2011
கல்கி போட்டியில் அசோகமித்திரனுக்குப் பரிசு
https://plus.google.com/100583994954055376490/posts/Xp4Zshy3ZGH
அசோகமித்திரன் என்பவர் அறிமுக எழுத்தாளரா? இன்றைக்குச் சரியாக 30 வருடங்கள் முன்னால் 1981 கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் அறிமுக எழுத்தாளனாய் மூன்றாவது பரிசு வென்ற மூத்த எழுத்தாளன் என்கிறமுறையில் அசோகமித்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
‹
›
Home
View web version