17 March 2011

அடுத்தவர் நம்பவேண்டும் என்று எழுதாதீர்கள்.




இலை கதையில் <நோண்டி நோண்டி கேட்கும் பெண்மணி என்பது வாசிக்கும்போது இடறாமல் அமைந்து விடுகிறது.>

இது உண்மைனா

<என்ன பெண்மணியோ... வக்கீலுக்கா படிச்சிருக்கா... ஒரு குழந்தைகிட்ட இப்படிக் கேக்க எந்தப் பெண்ணிற்கு மனசு வரும்? இதெல்லாம் அதீதமான ஜோடனைன்னு சொல்ல முடியுமா? >

இது உங்களின் விதண்டாவாதம்.

16 March 2011

நிலவளம் - நட்ஹாம்சன் (க.நா.சு)

ஏ சிறுபத்திரிகைனாலே சண்டைதான்! சண்டை மட்டுமேவா? - கொல்லிப்பாவை

டைனோவா டைனமோவா!



@Dyno Buoy : எப்படி இப்படில்லாம். சபாஷ். (6.26 வரை எழுதி இருந்ததை வைத்து)

இந்தாள்மேல ஆரம்பத்துல செம கடுப்பு இருந்துது. ஜெமோவை நம்பி திலிப்குமார் கதையை நானும் சேந்து ஒளறி தியரைஸ் பண்ணின அவமானத்துல நானே கூனிக்குறுகி இருக்கும் போது ’தவறான தகவல் தற்கொலைக்கு சமானம்’னு நான் எழுதினதைக் கிண்டலடிச்சி, 

இதுக்குதான் தற்கொலை கிற்கொலைனுத் தூவக்கூடாது, மனப்பாடம் பண்றது பெரிய விஷயமாங்கற மாதிரி தொனில, இவங்கல்லாம் எளக்கிய எளுத்தானுங்கன்னு பஸ்ஸுல எழுதினபோது, சுருக்குன்னுச்சு. யார்ரா இவன்னு ட்விட்டர்லத்தேடினேன். நக்கல் புடிச்சிருந்துது. நம்பள இப்பிடி நக்கல் பண்ணிட்டானேன்னு உள்ள சுத்திகிட்டே இருந்துது.

15 March 2011

ஒரே பிரார்த்தனை!

ஒண்ணு நல்லாப் புரியுது. 

நுட்பம்னா என்னா வெலைனு கேக்கற ஆனந்தவிகடன் குமுதம் லெவல் வாசகர்கள்தான் இணையத்திலும் அதிகம்.

இணையத்துக்கு வந்த இலக்கிய எழுத்தாளனுங்கோ ஏன் இவ்ளோ தண்ணி கலக்கறானுங்கோன்னு இப்பத்தான் புரியுது!

எல்லாம் வல்ல இறைவனே! என்னை இவர்களிடம் இருந்து கற்புடன் காப்பாற்று!

மதகுரு - செல்மா லாகர்லெவ் (க.நா.சு)

பாரபாஸ் - பேர்லாகர் குவிஸ்டு (க.நா.சு) புத்தகம் கிடைக்கிறது

பிழைகளும் பொய்யும் பிரிக்கமுடியாதவையோ? ஜெயமும் மோகமும் போல!

<இலட்சியவாதம் தன் ஆற்றலால் தானே ஒளிவிடக்கூடியது, பிறிதொன்றின் உதவியின்றி நிற்கக்கூடியது.> ஓ நிக்குதே! ரெண்டு கண்ணாலப் பார்த்தோமே விக்கிபீடியாவுல! # அதான் ஜெயமோக அறம் ஐபி அட்ரஸுங்களோட நிக்கிதேபா!
<பிப்ரவரி 27 அன்று காலை ஆறரை மணிக்கு ஆரம்பித்த ஒரு வேகம் இந்த பன்னிரண்டு கதைகளையும் உருவாக்கியிருக்கிறது. முதல்கதை அறம்> 
அறம் January 31st, 2011 :)))))))))))))))))))

அணா! இன்னாணா! இதுலயு தகவல் மிஷ்டேக்கா ஜெமோணா?

13 March 2011

சோட்டாணிக்கரை பகவதிக்கு ஜே! சோட்டா எழுத்தாளனுக்கு சூ!

//ஆகவே இதைப்பற்றி கவலைப்படுவதில்லை.// 

http://www.jeyamohan.in/?p=12757 மெய்யாலுமே மெர்சலாவலினா எதுக்குணா 669 வார்த்தைல ரிப்ளை உட்றே! விக்கியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே!

மாமே ஒரு நா மல்லிகைப்பூ குடுத்தான்!

**********************
//அன்புள்ள பாரதசாரி
என் எழுத்துக்கள் மேல் பெரும் ஈடுபாடுள்ள நண்பர் பாதசாரியின் பெயர்போல உங்கள் பெயர் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

10 March 2011

அவர்களே! நாஞ்சில்நாடன் அவர்களே!


தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி பெராசிரியர்... அவர்களே! மாணவர்களே! 100 200 300 ஆண்டுகளானாலும் அசைத்துப் பார்க்க முடியாத எழுத்தாளுமையான நண்பர் ஜெயமோகன் அவர்களே! ....அவர்களே! ......அவர்களே! ......அவர்களே!

- நாஞ்சில்நாடன்

09 March 2011

உயர்ந்தது ஒருபோதும் உயர்த்திக்கொள்வதில்லை - வண்ணநிலவனின் சாரதா

சாரதா: 1975-76 வாக்கில்
பத்திரிகை: கண்ணதாசன்

மரப்பாச்சியிடம் பால்குடித்தவர் போலும் இந்த சோப்ளாங்கி, இலக்கியத்தை உய்விக்கத் தெரியாமல் என்னத்தையோக் கதை என்று எழுதிப் போட்டிருக்கிறார். அது பாய்ண்ட் டு பாய்ண்டில் ஏறி, டைரக்டாய்க் கடவுளிடம் போகத்தெரியாமல் பஸ் ஸ்டாண்டில் அலைந்து கொண்டு கிடக்கிறது பாவம்.

08 March 2011

தினம் தினம் பஸ் டே!


கேவிஆர் . - Buzz - Public                                                              3:46 pm
மலையாள நடிகர் பாலசந்திர மேனன் ஜாடையில் இருக்கும் இவர் யார்???
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - இது எப்படி உங்களுக்குக் கிடைச்சுது?3:47 pm
கேவிஆர் . - முகப்புத்தகம்ன்னு ஏதோ ஒண்ணு இருக்காமே, அங்கே ;-)3:48 pm
தண்டோரா . - போலிஸ்கார மாமா..திருடி எழுதினா பிடிச்சிக்குவாரு:-))3:50 pm
Vidhoosh . - :))3:50 pm
கேவிஆர் . - ச்சே எல்லோரும் ஈஸியா கண்டுபிடிக்கிறாங்க. அடுத்தத் தடவ அவரை முகத்துல ஒரு மச்சம் ஒட்டிக்கிட்டு ஃபோட்டோ எடுக்கச் சொல்லணும் ;-)3:52 pm

ஜாக் லண்டனின் நெருப்பு மூட்ட (பெரியவர்களுக்கான வடிவம்) ஆங்கிலத்தில்

இந்தக் கதையை ஜாக் லண்டன் இரண்டு பதிப்புருக்களாக எழுதுகிறார். 
பெரியவர்களுக்கய் எழுதப்பட்ட இரண்டாவது பதிப்புரு.
By Jack London
First published in The Century Magazine, v.76, August, 1908
NOTE: This is the famous, second version of a story first published in a more juvenile treatment for the Youth's Companion on May 29, 1902.

DAY HAD BROKEN cold and gray, exceedingly cold and gray, when the man turned aside from the main Yukon trail and climbed the high earth-bank, where a dim and little-travelled trail led eastward through the fat spruce timberland. It was a steep bank, and he paused for breath at the top, excusing the act to himself by looking at his watch. It was nine o'clock. There was no sun nor hint of sun, though there was not a cloud in the sky. It was a clear day, and yet there seemed an intangible pall over the face of things, a subtle gloom that made the day dark, and that was due to the absence of sun. This fact did not worry the man. He was used to the lack of sun. It had been days since he had seen the sun, and he knew that a few more days must pass before that cheerful orb, due south, would just peep above the sky-line and dip immediately from view.