27 September 2013

ரஸவாத லிங்கமும் குறியீட்டின் நுனியும்

புறப்பாடு II – 1, லிங்கம் September 20, 2013

ஜெயமோகனின் தமிழில் முனை என்கிற சொல்லே இல்லை போலும். இல்லாவிட்டால் எது முனை எது நுனி என்கிற பேதமின்றி எதற்கெடுத்தாலும்  நுனி என்று எழுதுவாரா?

25 September 2013

சிரைப்பும் சிராய்ப்பும்

முடி வெட்டினேன் என்று சொன்னால் கை நீட்டச்சொல்லி அந்த காலத்தில் பிரம்பால் அடி கொடுப்பார் தமிழ் வாத்தியார்.

17 September 2013

கிணறும் தவலையும்

உமர்கயான். சே.ஜெ


<விமலாதித்த மாமல்லன்எழுத்தாள அறிவு கொளுந்துக்கு ஓர் பதில்....>

11 September 2013

யாசகமும் ஒரு வாசகமும்

யாசகம் பெரிய கதை இல்லை. அதற்காக, அதைக் கதையே இல்லை என்று சிலர் சொல்வதையும் நான் ஏற்கவுமில்லை. ஆனால் பலருக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களுடன் வாதம் செய்யவும் நான் தயாராய் இல்லை. காரணம். ஒரு கதை ஒருவருக்குப் பிடிப்பதும் பிடிக்காததும் கதையை மட்டுமே பொறுத்த விஷயமில்லை. படிப்பவனையும் அவனது முதிர்ச்சியையும் பொறுத்தது.

09 September 2013