29 August 2013

வெம்பினால் வெம்புங்கள் 3

//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// தி.க. வீரமணி

25 August 2013

வெம்பினால் வெம்புங்கள் 2

//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// - தி.க. வீரமணி

வெம்பினால் வெம்புங்கள் 1

விடுமுறையாக இருந்தாலும் வேலையாக பைக்கில் வெகுதூரம் செல்லவேண்டி இருந்தது.சர்ர்ரியான வெயில். வீடு வந்ததும் அசந்து தூங்கிவிட்டேன். 

24 August 2013

வீரமணி ராகு கால விவகாரம் - பதிலெழுதிக்கொண்டிருக்கையிலேயே வந்த கடிதம்

***
2:24 PM (7 hours ago)
to me
அன்புள்ள விமா,

வணக்கம். சுமார் இரண்டரை வருடங்களுக்குப் பின், உங்களுக்கு மறுபடியும் எழுதுகிறேன். நலம் தானே? :-)

22 August 2013

கிளறலும் உளறலும்

@maamallan இப்படியே டகால்ட்டி கொடுங்க. ஏதோ தெரியாத்தனமா சோ மாதிரி உளறிக்கொட்டிட்டேன்னு ஒத்துக்கிட்டீங்கன்னா குறைஞ்சா போயிடுவீங்க?//

18 August 2013

பறையன் என்னடா முறையைப் பற்றிப் பேசுவது?

மதம் மாறிய தலித்துக்கு ரிசர்வேசன் கூடாது கிறித்துவத்தில் ஜாதியில்லை - இல.கனேசன் # ஆனா கென் ஏன் இப்படி?

மார்க்ஸின் அப்பா : http://www.thiruvilaiyattam.blogspot.in/2012/09/blog-post.html

16 August 2013

ஆல்பெர்ட் காம்யூவும் அல்ஜீரியாவும்

Camus left Algeria for mainland France, but Algeria never left him. As the anti-colonial rebellion took hold in the 1950s, his refusal to join the bien pensant call for independence was considered an act of treason by the French left. Even as terror struck Algiers, Camus was vainly urging a federal solution, with a place for French settlers. When he famously declared that “I believe in justice, but I will defend my mother before justice,” he was denounced as a colonial apologist. Nearly 40 years later, Mr Lenzini tracked down the Algerian former student who provoked that comment at a press conference. He now confesses that, at the time, he had read none of Camus's work, and was later “shocked” and humbled to come across the novelist's extensive reporting on Arab poverty. 

15 August 2013

இடிச்ச புளி போடும் ஆரவாரப் புலி வேசம்

http://www.facebook.com/vmaamallan/posts/566667313396479

புலிகளின் ’பொற்கால’ ஆட்சி நடந்தபோதும் கனடாவிலும் இந்தியாவிலும் சொகுசாக வாழ்ந்துவிட்டு, ’புலி ஈழம்’ இந்திய அரசின் நிலைப்பாட்டால் போச்சே எனப் புலம்பித்திரியும் தமிழ்நதி இந்திய சுதந்திர தினத்தை துக்கதினம் என்று சூசகமாகச் சொல்லி முறுவலிப்பதும் அதற்குச் சில இந்திய நாய்கள் போய் இளித்துக்கொண்டு நிற்பதும் மகா கேவலம் # இங்கு நடப்பது பிரபாகரனின் ஆட்சியாக இருந்தால், இந்த சொங்கி மயிராண்டிகள் அத்துனைபேரும் இந்நேரம் தனித்தனி மின்சாரக் கம்பங்களில் ’துரோகி’ அட்டையுடன் தொங்கிக்கொண்டிருப்பார்கள்!

13 August 2013

நம்பினால் நம்புங்கள்

அண்ணாவுடன் நெருக்கமாக இருந்தவர்களில் பலர், அவர் மறைவுக்குப் பின் திமுகவை விட்டு மட்டுமல்லாது அரசியலில் இருந்தே விலகினர். அதற்குக் காரணம், எதற்கும் கருணாநிதிதான் காரணம் என்றாகிவிட்ட தற்காலம் போலல்லாது, இளம் கருணாநிதியின் முதிர்ச்சியற்ற அதிரடிப் போக்கும் பழைய ஆட்கள் ஒதுங்கி நின்றதற்கு ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். அறத்திற்கு அப்பாற்பட்டு நடைமுறைப் பார்வையில் பழைய மதிப்பீடுகள், மதிப்பிடப்படத் தொடங்கிய காலம்.