Showing posts with label பிரமிள். Show all posts
Showing posts with label பிரமிள். Show all posts

16 April 2011

பிரமிளின் இரண்டு தமிழாக்கக் கவிதைகள்

Your interest is in the bloody loam
But what I'am after
Is the finished product.

'PATERSON'
by WILLIAM CARLOS WILLIAMS

15 February 2011

பிரமிளின் சுண்டக் காய்ச்சிய சண்டைக் கவிதை

ஒரு வானம்பாடிக் 
கும்பலுக்கு

எதிர்காலச் சொப்பனத்தின்
புழுதி படிந்து
குரல் வரண்டு
சிறகு சுருண்டு
கங்கையைக் கழிநீராய்க்
குரல் கமறிப் பாடுகிறீர்.

13 February 2011

பாலை - பிரமிள்

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.

12 February 2011

நாளை புரட்சி - பிரமிள்


நாளை புரட்சி

வயிற்றில் குடியிருந்து
வாழ்ந்து பசிக்கிறது
நிகழ்காலம்

11 February 2011

குருக்ஷேத்ரம் - பிரமிள்

குருக்ஷேத்ரம்

இன்று வேலை நிறுத்தம்
’கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே’
என்று சொல்லிவிட்டு
காரில் நழுவப் பார்த்த
கண்ண பிரானுக்குக்
கல்லடி!

10 February 2011

அறைகூவல் - பிரமிள்

 
அறைகூவல்

இது 
புவியை நிலவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்

01 February 2011

சார் இந்தக் கவிதைல உங்களுக்கு என்ன சார் புரியலை?

பிரமிளின் கவிதைகள் புத்தகத்திலிருந்து நன்றியுடன்

ஆவி குமுதம் ஜூவி வாசிக்கிறேன், கல்கி சாண்டில்யன் கரைத்துக் குடித்திருக்கிறேன், சுஜாதாவை சுவாசிக்கிறேன், வைரவரிகளைப் பூஜிக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு மேலே இருக்கும் கவிதை புரியவில்லை என்றால் கோளாறு என்னிடமா? என்று கேட்கும் ஒரு மனிதரிடம் வார்த்தைக் கொல்லர் லா.ச.ராவில் தொடங்கி வார்த்தைப் பேச்சாளர் ஜெயகாந்தன் வரையில் கொஞ்சம் தூள் பக்கோடாவாகவாவது கடித்துத் தின்று மென்று பாரும், ஆரம்பத்தில் பேதியாகும் போகப்போக செட்டாகும். அதற்கப்புறம் இவர் கவிதையை முயற்சித்துப் பாரும் புரியக் கூடும் எனலாம். 

16 January 2011

ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை

ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. இது பிரமிளின் மிக முக்கியமான கட்டுரை. வெளியிடப்பட்டது டிசம்பர் 1984. 

10 January 2011