06 February 2011

கேட்டதும் அடிப்பவனே சென்ஷி! சென்ஷி!



fromசென்ஷி senshe 
toRam Prasath ,
விமலாதித்த மாமல்லன்
dateSun, Feb 6, 2011 at 10:43 AM
subjectநாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 10:43 AM (1 minute ago)
நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி

நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும். வருடத்திற்கு அரை டன் கழித்துக்கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில், பாவம் நாகராஜன்! மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில் இவர் உருப்படி ஒன்றுகூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. புரட்டிப் பார்த்த உறவுப் பெண்களோ ‘சீ, அசிங்கியம்!’ என்று சொல்லிவிட்டார்களாம்!

ஜி.நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி


எழுதத் தொடங்கிய பாலக நாட்களில் தேடித்தேடி ஈறினைக் கீறி பல்முளைக்க வைத்துக் கொண்ட நெல்மணிக் கட்டுரைகள்.

03 February 2011

பரப்பிசை மோடில் பப்பரப்பா எழுதும் இலக்கியக் கதைகள்

அதிஷா ... - ஜெமோ நல்லவர்தான்.. ஆனா.. அவரு எழுதற கதைய பத்தி மட்டும் மாமல்லன் பேசுவாரு..!7:26 pm
aravind அரவிந்த் - ஆமா பேசுவாரு.டங்கு டிங்கு டங்கு. #பின்பாட்டு.7:32 pm
Arangasamy K.V - அதிஷா , கட்டுடைசுட்டாரா ?7:37 pm

@அதிஷா ... @aravind அரவிந்த் @Arangasamy K.V: நான் பாட்டுக்கும் தேமேன்னு என் கதைய எழுத முக்கிண்டு இருக்கேன். என்னை ஏன்யா வம்புக்கு இழுக்கறீங்க.

ஆண்டன் செகாவின் ‘காதலைப் பற்றி’ கதை ஆங்கில PDF

முந்தைய பதிவில் கு.ப.ராவின் சிறிது வெளிச்சம் கதையைப் படித்துவிட்டு ஒரு இணைய நண்பர், சாருதான் வழக்கம்போல, தன் பாணியில் கு.ப.ராவை செகாவோடு ஒப்பிட்டிருந்தார் என்றால் உங்களுக்கு என்ன ஆயிற்று?  என்று பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டார்.

02 February 2011

சாரு நிவேதிதாவுக்கு நன்றி!

எளிய தமிழில் என்ன ஒரு அறிமுகம். 

இரண்டாவது கைக்குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்ளும் இளம் பெண்ணின் லாவகத்துடன் இலக்கிய ஜாம்பவான்களின் அறிமுகம் - தாஸ்தாவஸ்கி, ஆண்டன் செகாவ், கு.ப.ரா.

01 February 2011

சார் இந்தக் கவிதைல உங்களுக்கு என்ன சார் புரியலை?

பிரமிளின் கவிதைகள் புத்தகத்திலிருந்து நன்றியுடன்

ஆவி குமுதம் ஜூவி வாசிக்கிறேன், கல்கி சாண்டில்யன் கரைத்துக் குடித்திருக்கிறேன், சுஜாதாவை சுவாசிக்கிறேன், வைரவரிகளைப் பூஜிக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு மேலே இருக்கும் கவிதை புரியவில்லை என்றால் கோளாறு என்னிடமா? என்று கேட்கும் ஒரு மனிதரிடம் வார்த்தைக் கொல்லர் லா.ச.ராவில் தொடங்கி வார்த்தைப் பேச்சாளர் ஜெயகாந்தன் வரையில் கொஞ்சம் தூள் பக்கோடாவாகவாவது கடித்துத் தின்று மென்று பாரும், ஆரம்பத்தில் பேதியாகும் போகப்போக செட்டாகும். அதற்கப்புறம் இவர் கவிதையை முயற்சித்துப் பாரும் புரியக் கூடும் எனலாம். 

லேபிள் மோகம்! பற்றி இரண்டு மறுமொழிகள்



லேபிள் மோகம்! பற்றி இரண்டு மறுமொழிகள் பதிவில் ஒன்றும் பஸ்ஸில் ஒன்றுமாக.


பதிவில் பெருந்தேவி:

//விற்பனைக்கு அல்லவே அல்ல என்கிற திடசித்த அன்பான கோணங்கியை, எழுத்தில் மட்டும் மனுஷ குலத்தின்மேல் துளியும் இரக்கமற்ற நரமாம்ஸப் பட்சிணியாக மாற்றியதன் முழு பாபம் நாகார்ஜுணனையே சாரும்.//

31 January 2011

லேபிள் மோகம்!



சாரு நிவேதிதாவின் ப்ரில்லியண்ட் பீஸ்! 

நாகார்ஜுணன், சிரஸாசனம் செய்தபடி புத்தகத்தை மட்டும், நேராக வைத்துக் கொண்டு படிக்கிற பெரிய படிப்பாளி என்பதுதான் எனது நெடுநாளைய எண்ணம்! இப்போது கொஞ்சம் எளிமையாக எழுத முயற்சிப்பது போல் தோன்றுகிறது. 

30 January 2011

அயோக்கிய சிகாமணி - Air Tel #tnfisherman

சர்வீஸ் தேவைப்படுகிறது என சிவப்பு வண்ண எச்சரிக்கை, குடியரசு தினத்தில் இருந்தே கொடுக்கத் தொடங்கி இருந்தது வாகனம்.

29 January 2011

ஆசப்பட்டுக் கேட்டுட்டார் சாரு, ட்விட்டிட்டாப் போச்சு #tnfisherman


#tnfishermanக்காக லீனா கவிதையில் ட்விட்டினால் - உப்பு கரிக்கும் மயிரைப் பிடுங்குங்கள் எவன் குறியிலிருந்தேனும். மகிந்தாவுடையதாய் இருப்பின் மகிழ்ச்சி.

படிக்கிறேள்ங்கறதே பிடிக்கறதே! ##tnfisherman

படித்ததில் பிடித்தது இல்லே, 
தற்காலத் தமிழிலக்கியப் பேராளுமைகள்ளாம் என்னையும் படிக்கிறேள்ங்கறதே பிடிக்கறதே!!!!!!

கடவுளென நம்பிய கற்சிலை #tnfisherman

கடவுளென நம்பிய கற்சிலை

அதிவேகக் கடற்குதிரையில் 
சவாரிக்கும் சீருடைகளிலிருந்து 
”எல்லை தாண்டினாய்” என
சீறுகின்றன குண்டுகள்.  

27 January 2011

எழுத்தாளர்களும் #tnfishermanனும்

#tnfisherman சாரு ட்விட்டினால் - ராஜபக்சேவின் குதத்திலே சதம் அடிப்போம் என்று என் தேகம் நாவலில் எழுத நினைத்திருந்தேன்.மிஷ்க்கின் இது தெரியாமல் சரோஜாதேவி என்கிறார்.

தவம் - தி.ஜானகிராமன் சிறுகதை