26 February 2011

போலிப் புண்ணாக்கு நியாயம் பேசுது! - பைத்தியக்காரன் என்கிற சிவராமன்!

பைத்தியக் காரன் - Buzz - Public                                      
11:43 am (edited 12:00 pm)
தேவிடியா பசங்க - என்ற சொல்லை 'இலக்கிய விமர்சனமாக' மாற்றியிருக்கும் விமலாலித்த மாமல்லன் என்ற அற்பவாதிக்கு மிக்க நன்றி. 


இலக்கியம் என்ற பெயரில் ஆட்டுப் புழுக்கை போல அனைத்து இடங்களிலும் மலம் கழிப்பவர்கள் எப்பேர்ப்பட்ட அற்பவாதிகள்; சுயமோகம் கொண்டவர்கள் என்பதற்கு வாழும் உதாரணம் இந்த மாமல்லன். 


http://bit.ly/ijSgaO

லிங்கம் - கதை

நடந்தது என்ன - வீக்கிபீடியா குற்றம் - விழிப்புணர்வு பற்றிய துண்டுப் படம்  டிவியில் ஓடிக்கொண்டு இருந்தது.

வல்லரசுகள் மோதிக் கொள்ளுகின்றன. ஆபாச வேத ஜபிப்பு பின்னணி இசையாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது. 

பிட்டு படம் போட்டு மூன்று போகம் கவிதை எழுதுகிறவன் 
கெகியேது சினிமாவில் விமர்சனம் எழுதுகிறதான் கிக்கில் எதற்கும் கருத்து சொல்லும் சுக்கன் 
மின்சார சப்ளையர் டைனமோ அலம்பன்
என்ன நடக்கிறதென்றே அறியாமல் எவனோ விட்ட குசுவுக்கு தார்மீக வருத்தத்தில் ஆழும் திருதிரு ராஷ்டிரன் 

என மூன்றாம் உலக நாடுகள், வல்லரசுகளின் சண்டையின் இடையில் புகுந்து கத்தி சுழற்றி காணாமல் மறைகின்றன.

25 February 2011

படித்ததில் பாதித்தது - எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுமீன்

சிறுமீன்.
 குறுங்கதை
அந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்தன. எங்கிருந்தோ தினமும் ஒரு கொக்கு அங்கே பறந்து வந்து மீன்களைப் பிடித்துத் தின்னத் துவங்கியது. அந்தக் கொக்கு  அலகில்  மீனைப் பிடித்து வைத்துக் கொண்டு கொல்வதற்கு முன்பு கடுமையாக பரிகாசம் செய்வதுண்டு.

24 February 2011

மன்னிக்கவும் மேற்கொண்டு படிக்க முடியாமைக்கு சிறு விளக்கம்!


ஆயிரமாயிம் பக்கங்கள் எழுதின பேராளுமையின் எழுத்தாய்யா இது. காண்ட்ராஸ்ட் தூக்கறதுக்காக, இவ்ளோ கண்ட்ரைவ்டாவாய்யா எழுதுவான் ஒருத்தன். 

//’சார், இங்க எல்லாம் முனிசிபாலிட்டியிலே இருந்து கொண்டு வந்து போடுற ஆளுகளாக்கும்.  பிச்சைக்காரங்க, நரிக்குறவனுங்க இந்தமாதிரி’ என்றார் 

கென் எழுதிய தீச்சோறு - ஒரு பார்வை

வயலின் நெல் சாயங்கால சூரியனின் நெருப்பு வண்ணத்தில் பழுத்துக்கிடந்தது. அப்பா யோசனையாய் நடு வயலில் இறங்கிப்பார்த்தவர், என்ன சொல்ற அறுப்பு விட்டுடலாமா, எலி வெட்ட ஆரம்பிச்சிடுச்சு என்றார். அம்மா வரப்பின் பில்லை அறுத்துக்கொண்டிருந்தவள், இன்னும் 8 நாளிருக்கே, ஆனாலும் கதிர் கனம் தாங்காம தலை சாஞ்சிக்கெடக்கு அறுப்பு நாளைக்கே விட்டுடலாம். களத்துக்கு மட்டும் தலயாரிக்கு சொல்லிடு என்றாள்.

22 February 2011

ஸியட்டிலின் கடிதம் (பழங்குடி நிலத்தை விலைக்குக் கேட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு)

Chief Seattle (more correctly known as Seathl) was a Susquamish chief who lived on the islands of the Puget Sound. As a young warrier, Chief Seattle was known for his courage, daring and leadership. He gained control of six of the local tribes and continued the friendly relations with the local whites that had been established by his father. His now famous speech was believed to have been given in December, 1854. There are several versions of his letter; the following was provided by Barefoot Bob.

Chief Seattle's Letter

"The President in Washington sends word that he wishes to buy our land. But how can you buy or sell the sky? the land? The idea is strange to us. If we do not own the freshness of the air and the sparkle of the water, how can you buy them?

20 February 2011

மேரியாத்தாளா உங்க மேல வந்து ஆடறா? மிஸ்டர் ஆண்டன் செகாவ்?


அன்பான நண்பர்களே!

இந்தக் கதையை செகாவ் எழுதிய ஆண்டு 1886. உலக இலக்கியத்தை, எழுதப்பட்ட மூல மொழி தெரிந்து, அவற்றை மூலத்திலேயே படிப்போர் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். ஆங்கில வாசிப்பில் தேர்ந்தவர்கள் கடைக்கண் பார்வைக்கேனும் கொடுத்து வைத்தவர்கள். இந்த இரு சாராராரும், தயவு செய்து கீழே தமிழில் எழுதப்பட்டிருப்பதைப் படிக்க வேண்டாம்.நேரே செகாவிற்குச் செல்லுங்கள். பிறகு வரலாமிங்கே மெதுவாக.

வான்கா - ஆண்டன் செகாவ்

இந்தக் கதை 1886ல் தமது 26ஆம் வயதில் செகாவால் எழுதப்பட்டது. தமிழின் அந்தக் கால எழுத்தாளர்கள் பலருக்கும் குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்த கதைகள் செகாவுடையவை. இவற்றின் வாசிப்பில் மெய்மறந்து சாயல் செய்து மனிதாபிமான முற்போக்கு இலக்கியம் படைப்பதாய் பெருமை கொண்டவர்களும் உண்டு. 

19 February 2011

ஞானக்கூத்தனும் கேனக்கூத்தர்களும்

உனக்கென்ன தோன்றுது?

கருத்துக்கு மாறாகப் போலீசார்கள்
கட்டி வைத்துக் கையெழுத்து வாங்கலாமா?

எனக்கென்ன தோன்றுது?

வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு.

- ஞானக்கூத்தன்

இந்தக் கதை உயர்ந்ததாமே. ஜெயமோகன் சொல்றாரே!

உனக்கென்ன தோன்றுது?

இஷ்டதெய்வம் உயர்ந்ததென்று சொன்னப்பின்னால்
இல்லையென்றா சொல்லிவிட முடியும் என்னால்

எனக்கென்ன தோன்றுது?

ஜாலிக்காய் இலக்கியத்தைப் பேச வந்தேன்
எனக்கென்று சுயமூளை இருக்கா
என்ன?

15 February 2011

பிரமிளின் சுண்டக் காய்ச்சிய சண்டைக் கவிதை

ஒரு வானம்பாடிக் 
கும்பலுக்கு

எதிர்காலச் சொப்பனத்தின்
புழுதி படிந்து
குரல் வரண்டு
சிறகு சுருண்டு
கங்கையைக் கழிநீராய்க்
குரல் கமறிப் பாடுகிறீர்.

14 February 2011

ஷோபா சக்தியின் லைலா - தமிழ் பேசும் ஃப்ரெஞ்சு படம்



குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் பேசும் ஃப்ரெஞ்ச் படத்தை உலகத் திரைப்பட விழாவில் பார்த்த நிறைவு ஏற்பட்டது. 

13 February 2011

பாலை - பிரமிள்

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.

12 February 2011

நாளை புரட்சி - பிரமிள்


நாளை புரட்சி

வயிற்றில் குடியிருந்து
வாழ்ந்து பசிக்கிறது
நிகழ்காலம்

11 February 2011

குருக்ஷேத்ரம் - பிரமிள்

குருக்ஷேத்ரம்

இன்று வேலை நிறுத்தம்
’கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே’
என்று சொல்லிவிட்டு
காரில் நழுவப் பார்த்த
கண்ண பிரானுக்குக்
கல்லடி!