07 August 2011

கோபி கிருஷ்ணன் - கலைக்கான கச்சாப் பொருள்

கடைசிக்கவிதை 

யாருமில்லாத பிரதேசத்தில் 
என்ன நடந்து கொண்டிருக்கிறது? 
எல்லாம்.

- நகுலன்.

வினவாதே!


<ஒரு கணித சூத்திரம் போல விரியும் கர்நாடக இசை அதனாலேயே என்னமோ மக்களது இசையாய் பரிணமிக்கவில்லை.>

05 August 2011

உருமாற்றம்

பெரிய பருப்பு என்கிற நினைப்பில் 
நிலைகொள்ளாது உருண்டதில் 
தூளாகிப்போனது பழைய பருப்பு.

04 August 2011

அக்கினிக்குஞ்சாக அறிவுரை

அடுத்த ஒரு வருஷத்துக்கு, ப்ளாக் எழுதறதைக் கொஞ்சம் தள்ளி வெய்ங்க. யூ கேன் டூ வொண்டர்ஸ். உங்களால செய்ய முடியாதுன்னு இல்லை. வேரீட் இண்ட்ரஸ்ட்ஸ்ல உங்க எனர்ஜி வேஸ்ட் ஆகுது.

03 August 2011

இணைய வாசகர்களும் எழுத்தும்

ஃபேஸ்புக் ஜனத்திற்கு ஃபேஸ் மட்டும்தான் முக்கியம். 

நான்குவரிக்குமேல் எழுதியிருந்தால் நாக்கு தள்ளிவிடும். யார் எவன் என்பதெல்லாம் அவசியமே இல்லை. ஆன்லைனில் இருந்தால் போதும். 

02 August 2011

கைவினையும் கலையும்


@Dyno Buoy : அய்யனார், ஸ்ரீதரின் அதே கதையை முயற்சித்திருக்கிறார்னு பாத்ததுமே எனக்கும் எழுதிப்பாக்கணும்னு ஆர்வம் ஏற்பட்டது. சிறுபிள்ளைத்தனமா இதெல்லாம் தேவையான்னு கொஞ்சம் வெக்கமாவும் இருந்துது. ஆனா எழுதணும்னு தோணியதே மேலோங்கியதாலே அய்யனாரைப் படிக்கலை. கமெண்ட்ஸ் மட்டும் படிச்சிகிட்டு வந்தேன். 

30 July 2011

கலி முத்திடுத்து

<ஆனால் மாணவனைத் தூக்கும்போதே அவன் இறந்து விட்டான் என்பதைத் தெரிந்து கொண்ட மாணவர்கள் முழு கல்லூரியையும் அணிதிரட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.>

<இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் தோழர்கள் தலையீட்டின் பேரில் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.>

ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!

கல்கி போட்டியில் அசோகமித்திரனுக்குப் பரிசு


அசோகமித்திரன் என்பவர் அறிமுக எழுத்தாளரா? இன்றைக்குச் சரியாக 30 வருடங்கள் முன்னால் 1981 கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் அறிமுக எழுத்தாளனாய் மூன்றாவது பரிசு வென்ற மூத்த எழுத்தாளன் என்கிறமுறையில் அசோகமித்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

வெட்டி வினவு

<பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை> 

29 July 2011

எனினும்...

குப்பையாகிப்போன இரும்பு
கொதித்துக் குழம்பாக ஓடி

போதா பேதம்

குடித்துக்கொண்டிருந்த காலத்தில், குடிக்காமல் இருக்கும்போது சகஜமாய் உளறிக்கொண்டு திரிபவன், குடித்ததும் குடித்துவிட்டு உளறியதாய் ஆகிவிடக்கூடாது என்கிற தன்னுணர்வில், வாய்மூடி மெளனியாகிவிடுவேன்.

ஜன்மபந்தம்

ப்ரணதார்த்தி ஹரன் என் அலுவலக நண்பன். நன்றாகப் பாடுவான். எஸ்ஐஇடி கல்லூரிச் சாலைக்கும் எல்ஆர் ஸ்வாமி கட்டிடத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் அண்ணாசாலை பிராக்கெட் ஆகும். அந்த வளைவில் இருக்கும் கட்டிடத் திட்டுகளில் சற்றே உள்ளொடுங்கிய ஒன்றில் இப்போது இருக்கும் சேவை வரிப் பிரிவுக்கு பதில், முழுக்கவும் கலால்துறை மட்டுமே இருந்த காலம் அது. அப்போது. அலுவலகத்தின் பின்புறம் கேண்டீன் என்கிற பெயரில் இருந்த ஒற்றை அழுக்கு மேசையில் வடைக்கும் டீக்கும் இடையில் ஹரனின் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கும்.

28 July 2011

விட்டதா சனி?

யூகே கல்லூரிப்பெண்ணுடன் ஒரு சாட் உரையாடல் - முதல் பாகம்

இது இரண்டாம் பாகம்

Yesterday

why did u write abt me on u r blog?
was it fair?
sir r u there?

இலக்கியம்

துல்லியமாய்க் காணவேண்டி
அணிந்துகொண்ட கண்ணாடி,
எப்படி இருக்கிறது என்றறியக்
கண்ணாடியைப் பார்த்தால்,
கண்ணுக்குப் புலப்படாத
பொக்குப் பொகறைகளைத்
துல்லியமாய்க் காட்டிற்று.

27 July 2011

மணி கெளல்


fromS.Anand anandsiga@gmail.com
tomadrasdada
dateWed, Jul 27, 2011 at 7:08 PM
subjectMani Kaul
mailed-bygmail.com
signed-bygmail.com
Important mainly because of the people in the conversation.

Images from this sender are always displayed. Don't display from now on.
hide details 7:08 PM (2 hours ago)


Konangal pays tribute to a rare genius of Indian cinema Mani Kaul 
(25 December 1944 – 6 July 2011) 



http://konangalfilmsociety.blogspot.com/