28 July 2011

இலக்கியம்

துல்லியமாய்க் காணவேண்டி
அணிந்துகொண்ட கண்ணாடி,
எப்படி இருக்கிறது என்றறியக்
கண்ணாடியைப் பார்த்தால்,
கண்ணுக்குப் புலப்படாத
பொக்குப் பொகறைகளைத்
துல்லியமாய்க் காட்டிற்று.