24 September 2012

ரைட்டரின் ராயல்டியும் பதிப்பாளரின் ராயல் டீயும்

’நாம் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் அவர்கள் வாழும்போதே பட்டினி போட்டுக் கொல்லத் தயங்காதவர்கள்’ - மனுஷ்ய புத்திரன் # ”ராயல்டி அளிக்காமல்” என்கிற சொற்கள் விட்டுப் போயினவோ?

தமிழ் தாத்தா இப்ப உசுரோட இருந்திருந்தா, அட்லீஸ்ட்டு எஸ்.ரா மேரி உவேசாவுக்கும் ராயல்டி குடுத்துருப்பீங்களா? இல்லே ஆபீசுக்குப் பாட்டிம்மாவே நேரா வந்து ஒவ்வொரு பில்லா தேடி 'கலெக்ட்' பன்ணிகிட்டாதான் உண்டா?

அடுத்த மாத காட்சி

’உவேசா வாழ்ந்த வீடு’ கட்டுரைக்கு இந்தியா டுடேல இருந்து செக்கு வந்துச்சா? இல்லைனா ஃபோன்போட்டு என்னாச்சுன்னு ரிமைண்ட் பண்ணுங்க.