Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

12 February 2014

குத்து! எங்குத்தமா உங்குத்தமா?

ரோசா, விஷம், வன்மம் மற்றும் திடீர்த் தாக்குதல்
by ஜ்யோவ்ராம் சுந்தர்

27 September 2013

ரஸவாத லிங்கமும் குறியீட்டின் நுனியும்

புறப்பாடு II – 1, லிங்கம் September 20, 2013

ஜெயமோகனின் தமிழில் முனை என்கிற சொல்லே இல்லை போலும். இல்லாவிட்டால் எது முனை எது நுனி என்கிற பேதமின்றி எதற்கெடுத்தாலும்  நுனி என்று எழுதுவாரா?

23 November 2012

புழலுக்குப் போக நேர்ந்தால்

புழலுக்குப் போக நேர்ந்தால் - 66Aவிலே
     புழலுக்குப் போக நேர்ந்தால்

20 October 2012

அறியாத முகங்களை அறிந்த முகங்கள்



இந்த வசதி எனக்கு இல்லை என்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கடந்த காலம் பற்றி இஷ்ட்டத்துக்கும் நான் அள்ளிவிட முடியாது. 

14 February 2012

ஆத்தர் சாவடிச்சா... அது ராங்காப் போறதில்லே

//author is dead//

அட! இதெல்லாம் கேழ்க்க நன்றாகத்தான் இருக்கு. 

10 January 2012

படத்தையும் படிக்கலாம்

Konangal Screening - Francesco Rosi's CHRIST STOPPED AT EBOLI
Description
Screening starts after 5.45 pm - more info at :
http://konangalfilmsociety.blogspot.com/

02 January 2012

இணையத்தில் புற்றுநோய்க்கெதிராக இலக்கியப் போட்டிகள்


SUNDAY, 1 JANUARY 2012

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்

14 November 2011

ரைட்டராவது எப்படி?

On Mon, Nov 14, 2011 at 6:24 PM, Chandra Sekhar. <***@ymail.com> wrote:

Dear Writer Mamallan,

I enjoy reading your blog. Though I've not read your stories, some of your writings (about Prameel, Jeyakanthan, latest Ramani camera) are very informative. Your language is very good.

19 September 2011

இலக்கியம், கெளரவ ஜெபமாலை உருட்டலில்லை.

சண்டை நம் ஈகோவுக்காக இல்லாமல் நமக்கு சரியெனப்படும் இலக்கிய தரப்பிற்கானது எனில் கட்டாயம் இலக்கியத்தரமாக அமைந்தே தீரும் # ’தரம்’ என்பது உயர்தர ஜெபமாலை உருட்டலில்லை.

09 September 2011

வளர்

பூமியின் தோற்றுவாயாய்த் தோன்றிய எரிமலைக் குழம்பு 
உருகிக் குளிர்ந்த பாறையில், 
எங்கோ எப்போதோ இறந்தவர்களுக்கு, 
நடுகற்களை உருவாக்கி ஏற்றுமதி செய்ய, 
ராப்பகலாய் செத்துக்கொண்டிருக்கும் 
தொழிலாளிகளின் உழைப்பை முதலீடாக்கிக் 
கூலியைப் பிந்திப்பிந்தித்தந்து 
வாழ்ந்து கொண்டிருப்பவர் 
கொண்டுவரப்போகும் அந்நியச் செலாவணிக்காகக் 
கதவை சீல் வைக்கக் 
கண்விழித்தாகவேண்டிய வேலைக்கு இடையில் 
முடிந்தால் இலக்கியம் வளர். 

24 June 2011

இயற்கையின் காவியம்

ஏற்றுமதி செய்யப்படும் கண்டெய்னருக்கு, மாதிரிப் பரிசோதனைக்குப்பின் கதவை மூடி இறுதி முத்திரை வைப்பதற்காகத் தொழிற்சாலைக்கு செல்லவேண்டி இருந்தது. வாடிக்கையாளர்கள் கேட்கும் வடிவில் க்ரேனைட்டில் கல்லறைக் கற்களைத் தயாரித்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை. முழுமையடைந்த கற்பலகைகள் கண்டெய்னரில் ஏற்றுவதற்கான இறுதிக்கட்ட பேக்கிங்கில் இருந்தன. வேலை முடிய கொஞ்சம் நேரம் எடுக்கும் போல் தெரிந்தது.

09 May 2011

அப்பா டக்கர்!

சார் சார் மொதொ பாரால அஜீதனுக்கு ட வரல ர தான்னு சொன்னீங்க சார்.

<இன்னும் பயலுக்கு ட வருவதில்லை ர தான்.>

மூணாவது பாரால,

<‘அது என்னடா பறவை?’ என்றேன். ‘அது சின்னமன் பிட்டர்ன்…[ Cinnamon Bittern] தமிழிலே அதுக்கு செங்குருகுன்னு பேரு’ என்றான்> http://www.jeyamohan.in/?p=14878

எப்பிடி சார் எப்பிடி? 

18 March 2011

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்!

<சில நாட்கள் இரவில் சுகு அழும்போது உறக்கத்தில் பாlலூட்டும் மனைவியின் முகத்தை பார்த்திருக்கிறேன். அதில் கருணையோ, அன்போ எதுவுமிருக்காது. எப்போது பால்குடித்து முடியும் என்று பொறுமையற்று காத்திருப்பவளின் சிடுசிடுப்பே நிரம்பியிருக்கும்.

அந்த சிடுசிடுப்பிற்கு இன்னொரு காணரம் இருந்தது. சுகுவின் அழுகையை மீறி நான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது.>

மூடக் குழந்தைகளுக்கு இதில் நான் சொல்லும் பிழை என்னவென்று இன்னும் புரியவே இல்லையாம்.

கதை ஆரம்பிக்கையில் தொடங்கி டென்ஸ் மாறி மாறி வருகிறதே. இதை இங்கிலீஷ்ல எழுதி இருந்தா மட்டும்தான் இலக்கணமெல்லாம் பாப்பீங்களா?

15 March 2011

ஒரே பிரார்த்தனை!

ஒண்ணு நல்லாப் புரியுது. 

நுட்பம்னா என்னா வெலைனு கேக்கற ஆனந்தவிகடன் குமுதம் லெவல் வாசகர்கள்தான் இணையத்திலும் அதிகம்.

இணையத்துக்கு வந்த இலக்கிய எழுத்தாளனுங்கோ ஏன் இவ்ளோ தண்ணி கலக்கறானுங்கோன்னு இப்பத்தான் புரியுது!

எல்லாம் வல்ல இறைவனே! என்னை இவர்களிடம் இருந்து கற்புடன் காப்பாற்று!

01 February 2011

லேபிள் மோகம்! பற்றி இரண்டு மறுமொழிகள்



லேபிள் மோகம்! பற்றி இரண்டு மறுமொழிகள் பதிவில் ஒன்றும் பஸ்ஸில் ஒன்றுமாக.


பதிவில் பெருந்தேவி:

//விற்பனைக்கு அல்லவே அல்ல என்கிற திடசித்த அன்பான கோணங்கியை, எழுத்தில் மட்டும் மனுஷ குலத்தின்மேல் துளியும் இரக்கமற்ற நரமாம்ஸப் பட்சிணியாக மாற்றியதன் முழு பாபம் நாகார்ஜுணனையே சாரும்.//

16 November 2010

ஓஸிப் பொங்கல்னா எனக்கு ரெண்டு தொண்ணை

இணையத்தில், எல்லோரும் எல்லா கதைகளையும் PDF ஆக்கச் சொல்லி முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக இது தவறு என சொல்ல ஒரு குரல்கூட இல்லை.

எனக்கு
எனக்கும்
எனக்கும் கூட
இது என் மெய்ல் ஐடி என்னைக் கேட்க வேண்டும் என்று இல்லை, இதை நீங்கள் டிபால்ட்டாக பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்
ஒரு கதைதானா, முழு தொகுப்பும் கிடைக்குமா

30 August 2010

நன்றி நவிலல்

தமிழ்ப்பறவை said...

மிக மிக உபயோகமாக இருக்கும் எனக்கு. நன்றிகள் ஐயா.எழுத்துக்கலை 2க்காக காத்திருக்கிறேன்.

இன்னொரு விஷயம் சொன்னால் எரித்து விடுவீர்களோ எனவும் பயம். இருந்தாலும் சொல்லி விடுகிறேன். எழுத்துப் பிழைகளை மட்டும் கொஞ்சம் கவனியுங்களேன்.ஃப்ளோவைத் தடுத்துவிடுகிறது.

August 27, 2010 3:56 PM

விமலாதித்த மாமல்லன் said...

பொன் வாசுதேவனுக்கப்புறம், உங்களைப் போன்ற உற்ற நண்பர் ஒருவர் கிடையாது சார். தயவுசெய்து கட்டுரையை அப்படியே நகல் எடுத்து பிழை திருத்தி (பிழையிருக்கும் இடங்களைக் அடிக்கோடிட்டு எனக்கு madrasdada@gmail.com மின்னஞ்சல் செய்யுங்கள் உங்கள் சந்ததி நீடூழி வாழும். எனக்குத் தமிழ் தட்டச்சு தெரியாது. இங்கிலீஷுக்கும் பெரிய வாழ்வில்லை. கடந்த 15 வருடங்களில் தமிழ் எழுதாமல் படிக்காமல் போனதில் ர் ற் ன் ண் ந் என்னைத் துவம்சம் செய்கின்றன. தொடர்ந்த பயிற்சி இல்லையேல் மொழி  மறக்கும்.  தந்தை   வழிமொழியான  மராத்தி  சுத்தமாக மறந்து .....இழுத்துக் கொண்டு போகிறது கட்டுரையாக....

23 August 2010

குறும்படங்கள் - தி ப்ளாக் ஹோல்

தி ப்ளாக் ஹோல்


நிறைய சொல்கிற ஒரு பேசாப்படம்

21 August 2010

ஆன் தி வாட்டர் ஃப்ரண்ட்

Elia Kazan - USA
1930 களில் எலியா கஸான் வறுமையுடன் துருக்கியிலிருந்து அமெரிக்காவிற்குக்  குடிபெயர்ந்தார். அமெரிக்கா  பொருளாதாரத் தேக்கத்தால்  கடும்  அவதியில்  இருந்த காலம்.  கம்யூனிஸ்ட்  கட்சியில் உறுப்பினரானார். சிறிது  காலத்திற்குப்பின்  நம்பிக்கையிழந்து கட்சியிலிருந்து விலகினார். 'க்ரூப்  த்தியேட்டர்' என்கிற அமைப்பில் இயங்கினார். அந்த  அமைப்பில்  இடதுசாரி  சாய்நிலைவாளர்களும் அறிவுஜீவிகளும் அங்கம் வகித்தனர். சிறந்த  பல  நாடகங்களை கஸான் இயக்கினார். திரைபடங்களை இயக்கத் தொடங்கினார்.

19 August 2010