28 December 2013

அறத்தின் அற்பமுகம்


லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அரசு அதிகாரியை சிபிஐ கைது செய்தது என்கிற தலைப்புடன் இந்தப் படத்தைப் பார்க்கும் எவருக்கும் உடனடியாகத் தோன்றக்கூடியது என்னவாக இருக்கும்? பார்ரா, கத்தை நோட்டுடன் கையும் களவுமாய் பிடிபட்டு இருக்கிறார்.

21 December 2013

எழவு! என்னய்யா தமிழ் எழுதறானுங்க!

பன்மைல தொடங்கி ஒருமைல முடியற சொற்றொடர் எழுதற இணைய முட்டாக்கூதிலாம்கூட, பெரிய புடுங்கியாட்டம், குமாஸ்தான்னா இளக்காரமா கமெண்ட் அடிப்பான். ஆனா குமாஸ்தாவுக்குக் குடுக்கற பயிற்சியை சும்மானாச்சுக்கும் பொறட்டிப்பாத்தாக்கூட இவன்கிட்டேந்து தமிழ் தப்பிச்சிடும்.

ஆசான்!

தலித் மக்களின் அழிவு பற்றி நாவல் எழுதிவிட்டதாக புரொமோட் செய்துகொள்கிறாயே, நவம்பர் 2012ல் தர்மபுரி கலவரம் நடந்தபோது மூடிக்கொண்டுதானே இருந்தாய் என்று கேட்டால்,

06 November 2013

கொம்பு

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம், உலகம் அறியாமல், இலக்கியவாதிகளின் அசட்டைச் சிரிப்புக்கு ஆளாகி, விடுதலைக்குள் முடங்கி கிடந்தது பல்லாண்டு காலம். 

27 September 2013

ரஸவாத லிங்கமும் குறியீட்டின் நுனியும்

புறப்பாடு II – 1, லிங்கம் September 20, 2013

ஜெயமோகனின் தமிழில் முனை என்கிற சொல்லே இல்லை போலும். இல்லாவிட்டால் எது முனை எது நுனி என்கிற பேதமின்றி எதற்கெடுத்தாலும்  நுனி என்று எழுதுவாரா?

25 September 2013

சிரைப்பும் சிராய்ப்பும்

முடி வெட்டினேன் என்று சொன்னால் கை நீட்டச்சொல்லி அந்த காலத்தில் பிரம்பால் அடி கொடுப்பார் தமிழ் வாத்தியார்.

17 September 2013

கிணறும் தவலையும்

உமர்கயான். சே.ஜெ


<விமலாதித்த மாமல்லன்எழுத்தாள அறிவு கொளுந்துக்கு ஓர் பதில்....>

11 September 2013

யாசகமும் ஒரு வாசகமும்

யாசகம் பெரிய கதை இல்லை. அதற்காக, அதைக் கதையே இல்லை என்று சிலர் சொல்வதையும் நான் ஏற்கவுமில்லை. ஆனால் பலருக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களுடன் வாதம் செய்யவும் நான் தயாராய் இல்லை. காரணம். ஒரு கதை ஒருவருக்குப் பிடிப்பதும் பிடிக்காததும் கதையை மட்டுமே பொறுத்த விஷயமில்லை. படிப்பவனையும் அவனது முதிர்ச்சியையும் பொறுத்தது.

09 September 2013

29 August 2013

வெம்பினால் வெம்புங்கள் 3

//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// தி.க. வீரமணி

25 August 2013

வெம்பினால் வெம்புங்கள் 2

//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// - தி.க. வீரமணி

வெம்பினால் வெம்புங்கள் 1

விடுமுறையாக இருந்தாலும் வேலையாக பைக்கில் வெகுதூரம் செல்லவேண்டி இருந்தது.சர்ர்ரியான வெயில். வீடு வந்ததும் அசந்து தூங்கிவிட்டேன்.