22 November 2011

பிரதி வாதிப்பதில்லை


***

Siva Sankar ***@yahoo.in 5:02 PM (1 hour ago) to me

மாமல்லன் அவர்களுக்கு
வணக்கம்.

" கட்டுரையில் இருக்கும் தகவல்கள் உண்மை, கதையில் சொல்லப்படும் தகவல்கள் கற்பனை என்கிற கட்டுச்சோற்று எண்ணத்தின் காரணமாய் எழும் எண்ணமாக இருக்கலாம்."

20 November 2011

கை முறுக்கும் கைமுறுக்கும்

Siva Sankar ***@yahoo.in 10:37 AM (6 hours ago) to me

மாமல்லன்.

தங்களுடைய இலை கதை சிறுகதையாக தோன்றும் எனக்கு இந்த பயம் சிறுகதையை எப்படி சிறுகதையாக புரிந்துகொள்வது. அது பதிவாகத்தானே தோன்றுகிறது.

நீரில் மிதக்கும் நிலவு - கடிதம்

pasupathi pasupathi ***@gmail.com 12:04 PM (2 hours ago) to me

நீரில் மிதக்கும் நிலவே ஆயினும் தொட்டுப் பார்த்திட ஆசை
வணக்கம்.
அன்பு, பண்பு போன்ற வார்த்தைகளை உபயோகிக்க பயந்தவனாக எழுதும் என் பெயர், த.பசுபதி. திரு. பாலு மகேந்திரா அவர்களிடமும், திரு. வெற்றி மாறன் அவர்களிடமும் சினிமா பயின்று, தற்போது என் முதல் திரைப்படத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

18 November 2011

தமிழ் விக்கி ஊடகப் போட்டி

Bala Jeyaraman 12:16 AM (4 hours ago) to me


மாமல்லன் சார்,

ஒரு உதவி. தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது.

17 November 2011

தூக்கு - ஜார்ஜ் ஆர்வெல் தமிழில் - பு பித்தன்

Pu Pithan ***@gmail.com 2:13 PM (4 hours ago) to me

மாமல்லன்,

ஒரு பதிவில் A Hanging பற்றி எழுதி, 'பெயர்க்க'ச் சொல்லிக் கேட்டது ஞாபகம் இருக்கிறதா? அனுபவியுங்கள்!

வளையம்

இளைப்பாறலின்றி
எத்துனைக் காலம்தான் சுமந்து திரிவது?
மனதின் புலம்பல் மடிய மறுத்தது.

15 November 2011

இன்னா செய்தாரை...

கவிஞர் தேவதேவன் இன்னார் என்கிற கவிதையில் தன்னைத்தான் திட்டுகிறார் என்று, எழுத்தாளர் ஜெயமோகன் உறுதியாக நம்பியதால்தான் திற்பரப்பில் 29.05.2011ல் தேவதேவன் கவிதை அரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருப்பாரோ என்றுகூட இந்தக் கவிதையைப் படித்ததும் தோன்றியது.

14 November 2011

ரைட்டராவது எப்படி?

On Mon, Nov 14, 2011 at 6:24 PM, Chandra Sekhar. <***@ymail.com> wrote:

Dear Writer Mamallan,

I enjoy reading your blog. Though I've not read your stories, some of your writings (about Prameel, Jeyakanthan, latest Ramani camera) are very informative. Your language is very good.

13 November 2011

திற்பரப்பில் ஆகா ஓகோ அருவிக் குளியல்

என் அளவுகோலில் பாரதிக்குப்பின் கவிதை எழுதியவர்களில் பிரமிள் முக்கியமானவர். அதன்பின் தேவதேவன். பிரமிள் தன் மனக்குறைபாடுகளால் தேங்கி நின்றுவிட்டவர். தன் கவித்துவத்தை முழுமையாக வெளிப்படுத்தும் தவத்தைச் செய்தவர் தேவதேவன். ஆம், பாரதிக்குப்பின் அவர் ஒருவரையே ‘மாகவிஞன்’ என நான் சொல்வேன்.

11 November 2011

எதற்கு எழுதுகிறோம்? - ஜான் பால் சார்த்தர்

படிகள் 6/7 ஜூன் 1980 இதழில், ஜான் பால் சார்த்தரின் எதற்கு எழுதுகிறோம் என்கிற, தமிழவன் அலைபேசியில், படிகளில் சார்த்தரின் எது இலக்கியம் என்கிற கட்டுரை கூட வெளியாகி இருக்கும். இன்றைக்கும் கூட அந்த கட்டுரை முக்கியமானது”  என்று குறிப்பிட்ட கட்டுரை வெளியாகி உள்ளது. எது இலக்கியம் என்கிற சார்த்தரின் புத்தகத்தில், Why write என்பது இரண்டாவது கட்டுரை. அதற்கு சிறிய அறிமுகக் குறிப்பொன்றையும் எழுதி அதில் ”வாசகனை நினைவில் கொள்ளவே கூடாது என தமிழில் அரை குறை இலக்கிய அறிவுடன் க.நா.சு. போன்றோர் இருக்கும் சூழலில்” என்கிற அர்ச்சனையுடன் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிற்கோ மொழிபெயர்ப்புக்கோ எவர் பெயரும் போடப்பட்டு பொறுப்பேற்கப்படவில்லை.அநேகமாக இது ஆசிரியர் குழுவிலிருந்த தமிழவனாகவே இருக்க வேண்டும்.

10 November 2011

தவறியும் போகாதவை

என் நினைவில் தவறில்லை. ஆம் படிகளில்தான் ழான் பால் சார்த்தரின் ’சுவர்’ கதையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. அதைத்தேடி பலநாட்களாக கைபேசியில் அலைந்தது வீண்போகவில்லை.

08 November 2011

ஞானியும் மூடனும்


ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்னால் 
கல்பாக்கத்தால் சென்னைக்கு ஆபத்து 
என்கிற தீம்தரிகிட போஸ்டர் பெட்டிக்கடையில் தொங்கியது 
நினைவுக்கு வருகிறது.

06 November 2011

இரண்டு வெர்சன்கள் அன்னா ஒரு வெர்சன் ஹசாரே ஒரு வெர்சன்

http://annahazaresays.wordpress.com என்கிற அன்னா ஹசாரே பிளாகை முந்தாநாள்வரை நடத்திக் கொண்டிருந்தவர் ராஜு பாருலேகர் என்னும் மும்பை பத்திரிகையாளர்.

03 November 2011

முட்டைகோசு

முக்காலம் உணர்ந்ததுபோல் முகம்தூக்கும் எக்காளம் 
வெறுமுட்டை கோசென்று உலர்த்துவது இக்காலம்

***

எம்.டி.எம்மின் குட்டிக்கதை - மின்தூக்கி இயக்குனர்

02 November 2011

அசால்டாய் நடத்தும் அறச்சீற்ற யாவாரம்

அண்ணா ஹசாரேயின் இயக்கம் இந்திய ஊடக முதலாளிகள் விரும்பாத ஒன்றாகவே இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு நாடெங்கும் ஆதரவு அலை கிளம்பியபோது அவர்கள் அதைக் காசாக்கிக்கொண்டார்கள். அதாவது அண்ணா ஹசாரே ஊடக உருவாக்கம் அல்ல. அவர் தன்னைத் தியாகம் மூலம் உருவாக்கிக்கொண்டவர்