19 January 2012

எந்துண்டி வஸ்தி?

நகுலன் எழுதிய எல்லாவற்றிலும், இல்லாத அர்த்தங்களை இட்டு நிரப்பி தமக்குத்தாமே இலக்கிய டோப்பா மாட்டிக்கொண்டு இளிக்கும் போலிகளை சுளுக்கெடுக்கும் பிரமிளின் விமர்சனக் கவிதை இது.

15 January 2012

கலையின் வேலை

இரண்டு படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒன்று ஏன் கலையாக இருக்கிறது பிரிதொன்று ஏன் ஆகவில்லை என்று விளக்க முற்படுவதைப்போல சிரமமான காரியம் இலக்கியத்தில் வேறு இல்லை.

பிரார்த்தனை

கடுப்படிக்கிறது இந்தக் கண்ணாடி
இறைவா
என்னைச் சுற்றிக் கண்ணாடியே இல்லாமல்
பார்த்துக்கொள்

12 January 2012

ரோசனை

உனக்கென்ன தோணுது

ரூலுக்கு மாறாக ஆபீசர்கள்
லஞ்சத்தை லட்சத்தில் கேட்கலாமோ?

10 January 2012

அம்பி மாமா சீரீஸ் - பூர்வாங்கம் 101 (1)

அம்பி மாமா என்றதும் யாருக்கேனும் அம்புலி மாமா நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பன்று. 

படத்தையும் படிக்கலாம்

Konangal Screening - Francesco Rosi's CHRIST STOPPED AT EBOLI
Description
Screening starts after 5.45 pm - more info at :
http://konangalfilmsociety.blogspot.com/

09 January 2012

பழைய ஜாடியும் புதிய முகமூடியும்


தித்த மாமல்லன்

விமலாதித்த மாமல்லன்'s profile photo
கெட்டவார்த்தை பேசறவன் எல்லாம் கெட்டவன் இல்லீங்க # பலபேருக்கு வயித்துல இருக்கற பல்லின் விஷம் வெளியில தெரியாது

07 January 2012

வெட்கங்கெட்டப் பூனா

முகநூல் நண்பர் வேண்டுகோளை எப்படி ஏற்க வேண்டும் என்பதுகூடத் தெரியாதவன் உதயா என்கிற எழுத்தாளன்.

06 January 2012

புவன்னா போன பூனா

புவன்னா கவிதைப்புகழ் நண்பர் பூனா போயிருக்கிறார். 

நானும் ரவுடிதான் என்று வாலிண்டியராக ஜீப்பில் ஏறி, எல்லாரும் பாத்துக்குங்க நான் ஜெயிலுக்குப் போறேன் ஜெயிலுக்குப்போறேன் என்பதுபோல, பூனா போவதை சொல்லிவிட்டுப் போனதைப் படிக்க நேர்ந்தது. 

05 January 2012

படிக்காத மொக்கையும் படித்த மொக்கையும்


ramji Yahoo (Google+) noreply-a8e4858b@plus.google.com 9:32 AM (1 hour ago) to me

படித்த இளைஞன் சனி ஞாயிறில் கவிதை எழுதக்கூடும். அந்தப் ஊத்தைவாய் பான்பராக்காரனோ கவிதையாய் வாழ்ந்துகொண்டிருந்ததாய்ப்பட்டது. அவனுக்கு அந்தப் பொருட்கள் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றன என்பது கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யோசித்துப்பார்த்தால் தெரிந்திருக்கவேண்டிய அவசியமோ அக்கறையோகூடத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. தன் வேலயில் முழு ஈடுபாட்டுடன் முழு தேர்ச்சியுடன் அவர் ஆழ்ந்திருந்தார். இலக்கியத்திற்கான என் நேரத்தை இன்றைக்கு அளிக்கும் வல்லமை அவரிடமே இருக்கிறது.

04 January 2012

வேலை

மாலையில் போய் கண்டெய்னருக்கு சீல் வைக்கவேண்டி இருந்தது. தொழிற்சாலை இருக்குமிடம் வேடந்தாங்கலுக்கு எட்டு பத்து கிலோமீட்டருக்கு முன்பாக. செங்கல்பட்டிலிருந்து கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து கிலோமீட்டர் இருக்குமாயிருக்கும். என் வேலை அங்கே இருந்து கண்கணிப்பது. கண்காணிப்பு என்றால் கண்கொத்திப்பாம்பாக அன்று. அங்கே ‘இருந்து’ பரிசோதிக்க வேண்டும். தொழிற்சாலையின் ஊழியர் மூன்று மணிக்கே வந்து ஆவணங்களில் முத்திரைகள் இட்டு அமைதியாய் ஒரு பக்கமாய் அமர்ந்திருந்தார். எப்படியும் நான்கு மணிக்கு மின்வெட்டு உண்டு என்பதால் அதுவரை கொஞ்சம் பொறுங்கள் ஆன்லைன் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்று அலுவலக வேலையில் மூழ்கினேன்.

03 January 2012

பிரவாகமான எழுத்து

Tropic of Cancer என்கிற இந்தப் புத்தகம் HENRY MILLER ஆல் 1934ல் எழுதப்பட்டதென்றால் நம்புவீர்களா?

02 January 2012

வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் சாரல் விருது



நினைவுச் சிற்பம்


07- 01- 2012 -சனிக்கிழமை
மாலை - 6 00 மணி
இடம் - தேவநேயப் பாவணர் நூலக அரங்கம், 
அண்ணா சாலை, சென்னை-600 002.

பங்கேற்போர்
நாஞ்சில்நாடன் | பா. ஜெயப்பிரகாசம் | எஸ். ராமகிருஷ்ணன்
நா. முத்துக்குமார் | ஜேடி-ஜெர்ரி

இணையத்தில் புற்றுநோய்க்கெதிராக இலக்கியப் போட்டிகள்


SUNDAY, 1 JANUARY 2012

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்