02 January 2012

வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் சாரல் விருது



நினைவுச் சிற்பம்


07- 01- 2012 -சனிக்கிழமை
மாலை - 6 00 மணி
இடம் - தேவநேயப் பாவணர் நூலக அரங்கம், 
அண்ணா சாலை, சென்னை-600 002.

பங்கேற்போர்
நாஞ்சில்நாடன் | பா. ஜெயப்பிரகாசம் | எஸ். ராமகிருஷ்ணன்
நா. முத்துக்குமார் | ஜேடி-ஜெர்ரி