2011ல் பிராமின் டுடேயில் வெளியான நேர்காணலை, பாடகி பிரச்சனையுடன் ஃபேஸ்புக்கில் தந்திரமாக முடிச்சு போடுகிறார் எழுத்தாளர் ஷோபா சக்தி.
23 November 2012
18 November 2012
ஸ்ரீபாதா பிணாகபாணி என் தாத்தாவாய் இருந்திருக்கக்கூடாதா!
ஸ்ரீபாதா பிணாகபாணி என்னுடைய தாத்தாவாய் இருந்திருக்கக்கூடாதா என்று ஏங்க வைக்கிறது லலிதா ராமின் இந்த நேர்காணல்
ஸ்ரீபாதா பிணாகபாணி - லலிதா ராம்
16 November 2012
11 November 2012
கலைஞனும் குமுறலும்
மேதைகளுக்குள் பொது அம்சம் கிறுக்குத்தனம் என்றாலும் ஒவ்வொருவரிடமும் அது ஒவ்வொருவிதமாக வெளிப்படும்.
07 November 2012
கொடுத்தால் மரணஅடி கொடு! இல்லையேல் மன்னித்துவிடு!
எஸ்.வி.ராஜதுரையும் ஜெயமோகனும் அவதூறு செய்ததாய் பரஸ்பரம் குடுமிப்பிடி சண்டையில் இருக்கும் தற்காலச் சூழலில், இணையத்தில் நான் ஈடுபட்ட பல சண்டைகளில் ஒரு குழாயடியைப் பதிவுசெய்திருப்பது நினைவுக்கு வந்தது. புதிய வாசகர்களின் வசதிக்காக, அதை அப்படியே கீழே பிரசுரித்து இருக்கிறேன். அந்த சண்டையின் பின்னணி பற்றி தெளிவுபடுத்தவே இந்த முன்னுரை.
03 November 2012
ஜெயமோகன் பற்றிய பெருங்கவலை
<Court slams anti-Kudankulam agitators for protests>
கிடைத்தது மைக் என்று, நாளை நடக்கவிருக்கும் ராஜபாளையம் நாற்று கூட்டத்தில், கடுப்பை சிம்மில் வைக்காமல், ஓவராய் அறச்சீற்றத்தில் பொங்கி, கோர்ட் அவமதிப்புக்கு ஆளாகிவிடாமல், என் உயிர் நண்பர் ஜெயமோகன் உசாராய் பேசவேண்டுமே என்று, மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது.
02 November 2012
விதைகளும் வதைகளும்
புஷ்பவனம் குப்புசாமி ஆரம்ப நாட்களில் சாஸ்தரீய சங்கீதம் கற்றுக்கொள்ள கர்நடக சங்கீத வித்வானிடம் சென்ற போது, உனக்கெல்லாம் சங்கீதம் வராது அல்லது சொல்லித்தர முடியாது (இது போன்ற அர்த்தத்தில்) கூறிவிட்டார் என்று, அவர் கொடுத்திருந்த பத்திரிகை செய்தி/பேட்டியைப் படித்திருப்போருக்கு, இன்றைய விஜய் டிவி நிகழ்ச்சியில் பூவே செம்பூவே பாடலின் இசைக்கோர்வை பற்றி சிலாகித்துவிட்டு அதை ஸ்ரீராம் பாடுகையில் அவர் நெகிழ்ந்து அழுததோ அப்புறம் அந்த மேடையிலேயே இளையராஜாவுக்கு மானசீகமாக சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்ததோ மெலோடிராமாவாகப் படாது.
20 October 2012
அறியாத முகங்களை அறிந்த முகங்கள்
இந்த வசதி எனக்கு இல்லை என்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கடந்த காலம் பற்றி இஷ்ட்டத்துக்கும் நான் அள்ளிவிட முடியாது.
30 September 2012
24 September 2012
ரைட்டரின் ராயல்டியும் பதிப்பாளரின் ராயல் டீயும்
’நாம் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் அவர்கள் வாழும்போதே பட்டினி போட்டுக் கொல்லத் தயங்காதவர்கள்’ - மனுஷ்ய புத்திரன் # ”ராயல்டி அளிக்காமல்” என்கிற சொற்கள் விட்டுப் போயினவோ?
18 September 2012
உலை
உலை என்றால்
புகையும் கொதிக்கும் கசியும்
இன்றில்லை எனினும் என்றேனும் ஒருநாள்
உயிருக்கே ஆபத்து
எனவே மூடு!
புகையும் கொதிக்கும் கசியும்
இன்றில்லை எனினும் என்றேனும் ஒருநாள்
உயிருக்கே ஆபத்து
எனவே மூடு!
16 September 2012
பெரிய கடவுளுக்கு சிறிய காணிக்கை
காசு கண்ணன் மீது உயிர்மை மனுஷ்ய புத்திரன் அவதூறு வழக்கு போடவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)