03 November 2012

ஷீனாவும் நாணாவும்



பாட்டக் கேட்டேளோ! என்னமா பாடியிருக்கா ரெண்டுபேரும். ஷபாஷ்!

நம்பாத்துக் கொழந்தேள்னா நன்ன்ன்னா இருக்கா. நன்ன்னா பாட்றத்துக்கென்ன கொறச்சல். 

ரெக்கார்டிங்கப் பாத்தேளோ! டோல்பி ஸ்டீரியோ இன்னண்டையும் அன்னண்டையுமா எப்டி அல்லாட வெக்கறது. 

எதோ சித்த சாவன்னாவ ஷான்னு ஆத்துல பேஷறாப்ப்லையே பாடிடுத்துகள்.கோந்தேள்தானேன்னு பெருந்தன்மையா தாண்டிப் போகாம இதென்ன ஜல்லி!

அதானே! இத என்னமோ பெரிய கொலகுத்தமாட்டம் வம்படி பண்றாளே ட்விட்டர்ல! 

இதுகளுக்கெல்லாம் ஷின்மயிதான் ஷரி. போல்டா ஷரியான  லெசன் டீச்பண்ணினா பாத்தேளா?

இவ்ளோ நடந்தும் இதுகளுக்கு புத்தி வந்துதோ! ஷாதாரணமா அடங்கறதுகளா பாத்தேளா? 

நம்ம ஆழ்வார்கள், தேவாம்ஷமா பண்ணாததை, தமிழுக்கு  இவாள்ளாம் பண்ணிக் கிழிச்சுட்டாளாமா?

கேட்டேள் பாருங்கோ இதாண்ணா மில்லியன் டாலர் கொஸ்டின்.

பாரதிதான் எப்பையோ ஷெத்துட்டாரே. ஏதோ இவாத்து ஷொத்தை பிறத்தியா வந்து கொள்ளையடிச்சுட்டாப்பல என்னமா கோணல் பேச்சு! 

ஜெயமோகனைப் படிச்சேளா? இதுகளுக்கு சரியன அடிகுடுக்க இப்பல்லாம் அவர் ஒத்தர்தான் இருக்கார்.

ஆமாமா செவண்டீஸ்ல சோ இருந்தாப்ல இப்பத்தைக்கு, அவர் ஒத்தர்தான் இவாளோட ஆன்ஸ்லாட்டுக்கு சமதையா அடிச்சு விளாசறார்.

விடுங்கோ. வேலையத்த இதுகள் வெட்டி வேலை பாத்துண்டு கெடக்கட்டும். கெடந்து பொலம்பிபொலம்பியே ஷாகட்டும். 

கரெக்டுதாண்ணா.இதுகளப்பத்தி சமைதையா பேஷிண்ட்ருந்தா இதுகளுக்கும் நமக்கும் என்னதான் வித்யாசம். இதால நமக்குதான் என்ன பிரயோஜனம். ஆமா உங்க பக்கமெல்லாம் ஒபாமாவா ரோம்னியா? யார் வந்தா நம்பளவாளுக்கு பிராப்ளம் இருக்காதுன்னு நெனக்கிறேள்?

நேக்கென்னமோ...