09 October 2011

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் - எம்.டி.எம்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் - எம்.டி.எம்மின் இந்தக் கட்டுரை தமிழர்களால் மட்டுமல்லாது தன்னைத் தமிழன் என்று உணரும் ஒவ்வொருவராலும் வாசிக்கப்படவேண்டியதாகும் என்பது இந்தக் கன்னட-மராட்டிய எளிய தமிழனின் வேண்டுகோள்.
சூடிக்கொண்ட சூனியங்களும் சூனியங்களையே தேடித்தேடி கூட்டிக்கொள்ளும் குழுமமும் எம்டிஎம்மின் முத்தாய்ப்பு வரி புரியாதது போல் எவ்வளவு நாட்கள் சுரணையற்று நடிக்கப்போகிறார்கள் என்பதைக் காண்பதுதான் எவ்வளவு சுவாரசியமானது.

பி.கு: இந்திரா பார்த்தசாரதி அவர்களின் Friday, October 7, 2011 கணையாழியில் வெளியாகி இருக்கும் கடைசிப்பக்கம் கூட பாரதிமேல் விழாத வெளிச்சம் எப்படி தாகூர்மேல் விழுந்தது என்பது பற்றி இன்றைய தலைமுறைக்கு சில வெளிச்சங்களை வீசக்கூடும்.