06 November 2021

புனைவு என்னும் புதிர் - ஷோபாசக்தியின் 12 கதைகள்

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளரான ஷோபாசக்தியின் 12 கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது. 

கட்டுரைகளில் விவாதிக்கப்படும் கதைகள் ஒப்பிட்டு நோக்க வசதியாக இந்தப் புத்தகத்திலேயே இருப்பது இன்னொரு சிறப்பு. 

அச்சுப் புத்தகம் வாங்க: விமலாதித்த மாமல்லன்


கிண்டிலில் வாங்கபுனைவு என்னும் புதிர் - ஷோபாசக்தியின் 12 கதைகள்