21 June 2011

அவதூறம்மா அவதூறு


Charu Nivedita
மூன்று தினங்களுக்குப் பிறகு ஃபேஸ்புக்கைத் திறந்தால் என் மீது ஒரே அவதூறு. ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். யார் மீது வேண்டுமானாலும் யாரும் இப்படி ஒரு போலியான உரையாடலை உருவாக்கி நெட்டில் உலவ விட முடியும். நான் யாரோடும் எப்போதும் chat செய்வதில்லை. ஷோபா சக்தி மீது அவதூறு செய்தார்கள். இப்போது என்னைப் பிடித்திருக்கிறார்கள். அவதூறுகளுக்கு பதில் சொல்லி பதில் சொல்லி அலுப்பாக இருக்கிறது
17 hours ago

************

இப்பயாவுது புத்திவருதா? 
சாட் ஹிஸ்டரிய முழுசாப் போடுங்கம்மா!  மெய்ல் ஐடியோட டேட்டோட, ஒரிஜினல் ஃபார்மேட்டோட அப்பிடியே காப்பி பேஸ்ட் பாண்ணிப் போடுங்கம்மா!

சும்மா பொன்மொழிகள் மேரி அங்கொண்ணும் இங்கொண்ணுமா டகால்டியா எடிட்பண்ணி வீடியோ வுட்டா வேலைக்காவுமா?

ஆப்புன்னா அசைக்க முடியாததா இருக்கணும். மீறி அசைச்சா அதுக்கு மேல ஆப்பரேஷனே வேணாம்ங்கறாப்புல ஆயிடணும்.