01 November 2011

அழைப்பு

இருட்டில் ஒளிரும் சிலுவை
தொலைவில் அழைத்தது.

நதியில் இழுபடும் மிதவை
கரைக்கு அலைந்தது.

கண்மூடிக் கிடந்தவனுக்கு
எல்லாம் தெரிந்தது,
அவசரமாய்க்
கால் தூக்கும் நாயைத் தவிர