18 September 2011

ஜெயமோகனின் டிவிஎஸ் கீபோர்டு

நான் ஒருவன் மட்டுமே இலக்கியப் பிரவாகம் என்று விஷ்ணுவே தீர்மானித்துவிட்ட பிறகு மற்றவரெல்லாம் ஓரமாய் ஒழுகிச்செல்லும் சாக்கடைகள்தானே. 

இதை நிறுவிக்கொள்ள, வரலாற்று மட்டிகளான என் வாசகவிசிறிகள் எனக்கென்று என் குண்டிக்கிக்கீழே போட்டிருக்கும் சிம்மாசனத்தை எவனும் ஊதித் தள்ளிவிடாமல் இருக்கவேண்டி, கேள்வியை எழுதி பதிலாய்க் கட்டுரையும் எழுதி எத்துனை மெனக்கெட வேண்டி இருக்கிறது.

இப்படிக்கு
கதறிக் கண்ணீர் மல்கும் ஜெயமோகனின் டிவிஎஸ் கீபோர்டு