17 September 2011

நொம்பலம்

எழுதியதோடு நம் வேலை முடிந்தது என்று முறுக்கித் தோளில் போட்டுக்கொண்டு போய்விட முடிகிறதா?
 
அதை எப்படி வாசிக்கவேண்டும், எதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும், என்ன சொல்ல வருகிறது என்று பொழிப்புரை நல்கி, இப்போது புரிகிறதா என்று வகுப்பெடுத்து, எழுதியவனே கையையும் தட்டிக்கொள்ளவேண்டும். 

ங்கோத்தா! 
புழுதிக்காத்துலப் பொரிகடலை விக்கப்போனவன் கதையாயிடுச்சே இணையத்துல எழுத வந்தது.