17 January 2011

ஊர் ரெண்டுபட்டால்....


இந்தத் தலைப்புக்கு சம்பந்தமே இல்லாமல் இப்படியொரு கேள்வி

கேள்வி: மாமல்லன், இந்த பதிவுக்கு உங்கள் பதில் என்ன ?  


பதில்:..............

கேள்வி: ஒருவேளை நீங்கள் பதில் எழுதினால் எனக்கு தெரியப்படுத்தவும். 

பதில்: இந்தக் குழந்தையை விடவா ஒருவர் கவித்துவமாக பதில் சொல்லிவிட முடியும்:)))))))) (நாக்குத் துறுத்தி அழகு காட்டும் ஒரு குழந்தையின் ப்ரொஃபைல் படம்)

பதில்: க்ரேட் எஸ்கேப் ??? 

கேள்வி: ஓ உனக்கு ஓஸியில மேட்ச் பாக்கணும். டெண்டுல்கராட்டம் ரெண்டு காட்டு காட்டினா ரெண்டு வாரம் பொலம்புதுங்களே! ரீ வைண்ட் பண்ணிப் பாத்துக்கப்பா:))

கோமணங்கள் பறந்தால் எல்லோருக்குமே ஒரு கொண்டாட்டம்தான். பறப்பது தன்னுடையதாக இல்லாமல் இருக்கும் வரை.