07 August 2011

இசையும் பக்தியும் - சாட் உரையாடல் (அட சாட்ல என்னல்லாம் பேச முடியுது)

(லலிதா ராம்) Ramachandran: ரஞ்சனி காயத்ரி மராட்டிய சகோதரிகள் எல்லாம் இல்லை 

விமலாதித்த: அப்படியா:))) எனக்குத் தெரியாது:))) லோக்கல் மராட்டியோ 

Ramachandran: பம்பாயில் வளர்ந்தவர்கள் தமிழ்தான் 

விமலாதித்த: சரி சரி 

Ramachandran: சென்னையில் ரொம்ப வருஷமா இருக்காங்க  

விமலாதித்த: ராகவேந்திரா கோவிலுக்கு எதிரில் இருக்கும் கடைக்காரரின் பெண்களா? திருவல்லிக்கேணி 

Ramachandran: அது தெரியலையே இந்த பக்தி பஜனையை ரொம்ப நாளா பண்றாங்க. இசையின் அடிபப்டை பக்தியெல்லாம் புல் ஷிட் 

விமலாதித்த: :)))))))) 

Ramachandran: ராஜரத்தினம் பிள்ளை வாசிச்சதைக் கேட்டு “என்ன பாட்டுங்க”-னு கேட்டாராம் சிவ குருபர ஷண்முகநாதனே-னு வெச்சுக்க என்ன முழுகிப் போச்சுன்னாராம் 

விமலாதித்த: எழுதுங்க ப்ளீஸ் 

Ramachandran: yaar intah surEshkumaar inthirajith? 

விமலாதித்த: மதுரையில் இருப்பவர். எழுத்தாளர். இசை ரசிகர். 

Ramachandran: :-) இசை ஒவ்வொருத்ததுக்கு ஒவ்வொரு அனுபவம் என்னமோ பண்ணும், மனசைப் பிசையும், கண்ணை கலக்கும், ஆனா, அதுக்கு எல்லாம் அடிப்படை பக்தியா? 

விமலாதித்த: அப்படிப் போடுங்க:) 
Sent at 8:16 PM on Sunday

***
லலிதா ராம் http://carnaticmusicreview.wordpress.com