10 August 2011

திரிசங்குகள்

தானில்லையாவுக்கேக் கைத்தடி தேவைப்படுகிறதாம். இந்த லட்சனத்தில் பழைய உரையை மாட்டிக்கொண்டு, எதுவுமே நடக்காததுபோல, இளமையாய் எழுந்து நிற்க என்ன ஒரு மேக்கப்பு!

ஜாகை இன்னமும் அதேதானா? 

சரி அது போகட்டும். அடுத்த ரிலீஸ் கச்சேரியில், டெம்ப்ளேட் பல்லவி பாட ஆஸ்தான பாகவதர் டேட்டு குடுத்தாரோ? 

காற்றடிக்கும் திசை பார்த்து பாய் விரிப்பதில் அவன் இவன் என்கிற பேதமெல்லாம் இல்லை, எல்லாவனுமே உத்தமத் தமிழ் எழுத்தாளன்தான்.

சாமி தந்தனத்தோம்!
ஐயப்ப தந்தனத்தோம்!!