21 July 2011

வருகை

பக்கத்து இருக்கையில்
சுந்தரகாண்டம் படிக்கும் பெண்ணுக்கு
நினைத்தது ஜெயமாக,
ஆர்ப்பாட்டமின்றி
ஜெபிக்க முடிந்திருந்தால்,
எப்போதோ வந்திருப்பார்
எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆண்டவர்.