08 July 2011

நாய் நாட்டாமை

தெரியவந்தவள் எவளானாலும் இளித்தபடி
வளைக்கப் பார்ப்பதையே
முழுநேரத் தொழிலாய்க் கொண்டிருக்கும்
தெருநாயை எவரும் தெற்றாய் எடுப்பதில்லை
நாய் நாட்டாமை வேஷம் கட்டி
நாட்டியம் ஆடும்போதுதானே
தோலுரிக்கவேண்டி வருகிறது.


ஜீசஸ்!

ஜீசஸ் ஸேவ்ஸ் பகவான் ஸ்பெண்ட்ஸ் - ஓஷோ சொன்னது.
பொண்டாட்டி சம்பாதிக்கிறா நான் செலவழிக்கிறேன்
- வெட்டிப்பயலின் வேதாந்தம்
# படிப்பின் பலன்