16 July 2011

நாய்கள் ஜாக்கிரதை!

குமாரி பிரேமலதா டபிள்யூ ஆர் ஸ்வர்னலதா கல்கி சாண்டில்யன் நாபா அகிலன் சுஜாதா என்று படித்துக் கொண்டிருந்தபோது இப்படி இருந்தவன்

நவீன இலக்கியம் அறிமுகமானதும் இப்படி ஆகி

அப்புறம் இப்படி ஆகிவிட்டான்.
82 இலக்கு கூட்டத்தில் சிவசங்கரி

அழகான பங்களாவின் இரும்புக் கதவுகளில் தொங்கும் எச்சரிக்கைப் பலகை போல, இலக்கிய உலகிலும் கண்ணுக்குத் தெரியாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது - நாய்கள் ஜாக்கிரதை!